அவசரமாய் லோகேஷ் டெல்லி பறந்ததன் பின்னணி.. கமல் கொடுத்த முக்கியமான அறிவுரை
பல முக்கிய படங்கள் வெளியாகும் போது, அந்த கதை என்னுடையது என பலர் முளைத்து விடுவார்கள். இந்த பிரச்சினை சங்கர் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அனைவரையும் படாதபாடு
பல முக்கிய படங்கள் வெளியாகும் போது, அந்த கதை என்னுடையது என பலர் முளைத்து விடுவார்கள். இந்த பிரச்சினை சங்கர் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அனைவரையும் படாதபாடு
தனது பிரம்மாண்ட இயக்கத்தின் மூலம் பல படைப்புகளை தந்தவர் ஷங்கர். மேலும் ஒரு பாடலுக்கு கூட பல கோடிகள் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என
தற்போது பல தொழில் நுட்பத்துடன் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்பு இயக்குனர்களுக்கும் உண்டு. ஏனென்றால் படத்திற்கு ஆணிவேர் கதைதான். தங்களது இயக்கங்கள்
இந்தியாவில் பல மாநிலங்கள் திரைப்படங்கள் எடுத்து அதன் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ஹிந்தி சினிமா அதாவது பாலிவுட் உலக தரத்திற்கு இன்று பல படங்களை
தெலுங்கு சினிமாவின் சக்கரவர்த்தியான சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண். இவருக்கு தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. இதற்கு
இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களை எடுப்பதில் கைவந்தவர். தமிழ் சினிமாவில் பல பிரமாண்டங்களை புகுத்தி பல அற்புத படங்களை தந்துள்ளார். மேலும் ஷங்கரின் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும்
பான் இந்திய படங்கள் அதிகரித்து வரும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறான படங்களில் நடிப்பதன் மூலம் தங்களுடைய
பிரமாண்ட படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், ஜீன்ஸ், எந்திரன், ஐ, 2.0 போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
சினிமாவில் உள்ள இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சென்டிமென்ட் இருக்கும். சிலர் படத்தின் பெயரை கடவுளின் பெயராக வைப்பார்கள், சில இயக்குனர் தன் படத்தில் நடக்கும் கதாநாயகன்
வெள்ளந்தி மனிதராக சிறந்த நகைச்சுவையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் வடிவேலு சில சமயங்களில் வாய் துடுக்காக ஏதாவது பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். ஆழம்
இன்று சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று ஏராளமான ரசிகர்களை பெற்று
கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன். இயக்கிய முதல் திரைப்படத்திலேயே நேர்த்தியான திரைக்கதையும், பரபரப்பான காட்சிகளும் சங்கருக்கு ஏராளமான பாராட்டுகளையும், புகழையும் பெற்றுக்
ஒரு டான்ஸராக இருந்த பிரபுதேவாவுக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் காதலன். அதுவரை ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவா இந்த திரைப்படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சங்கர். அவரைப்போலவே பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலமாக உலக அளவில்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே டி குஞ்சுமோன். அந்த காலத்தில் பெரிய திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றால் எல்லா இயக்குனர்களும்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய
தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் சில படங்கள் முந்தைய படங்களின் சாயலில் உள்ளதால் சர்ச்சையில் சிக்குகிறது. அந்தவகையில்
உலக சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் பல கோடி ரூபாய் பொருட்செலவில் அந்தக் காலத்திலேயே மிகவும் பிரம்மாண்டமாக நம் கற்பனைக்கு எட்டாத
தற்போது உள்ள நடிகர், நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பல அற்புதமான படைப்புகளை கொடுத்த சில இயக்குனர்கள் பாலிவுட்டிலும் தடம்
சினிமாவில் ஒரு திரைப்படம் விறுவிறுப்பாகவும், பிசிறு தட்டாமலும் செல்வது ஒளிப்பதிவாளர் கையில்தான் இருக்கிறது. இது தவிர படத்தில் நடிக்கும் நடிகர்களை குறிப்பாக ஹீரோயின்களை மிகவும் அழகாக காட்டுவதும்
உலக நாயகன் கமலஹாசனை பற்றி பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதைத் தாண்டி அவரைப் போற்றும் வகையில் பல நன்மைகள் செய்துள்ளார். கமலஹாசன் தன்னை விட வயதில்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சங்கர். அவரின் ஆரம்ப கால படங்கள் முதல் தற்போது வரை வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும்
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா பக்கம் நம்முடைய தமிழ் சினிமா கலைஞர்கள் செல்வது வாடிக்கையாகிவிட்டது. நடிகர்கள்தான் தற்போது பான் இந்தியா, படமாக தங்களுடைய படம் அமைய
அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் வலிமை திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வசூலிலும் பல சாதனை படைத்து வருவதால்
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளவர்கள் தனக்கே உண்டான ஒரு பாணியை தேர்ந்தெடுத்து அதன் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அவ்வாறு தனி பாணியில்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரண் தனது 15-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி தெர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் ஷங்கரின் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு காரணம் ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டமாக இருக்கும் அந்த படத்தில் நடித்தால்
தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது இவர்
நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை