விஜய்க்கு எழுதிய கதையில் ராம்சரண் வந்தது எப்படி? எல்லாம் சங்கர் ராசிதான்!
கடந்த சில மாதங்களாகவே ஷங்கர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக கமல் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 பட பிரச்சனை
கடந்த சில மாதங்களாகவே ஷங்கர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக கமல் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 பட பிரச்சனை
ஷங்கர் பட வாய்ப்பு கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என கனவு கண்டுகொண்டிருந்த 28 வயது நடிகையை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்து
ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் வசூல் அளவில் சொதப்பிய திரைப்படமாக மாறியது ஐ. விக்ரம் உழைப்புக்காகவாவது இந்தப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றிருக்கலாம்.
தற்போதைக்கு ஷங்கர் என்ற பெயரைக் கேட்டாலே கோலிவுட் வட்டாரம் நடுங்குகிறது. அந்த அளவுக்கு பல பஞ்சாயத்துகளில் சிக்கி எதற்கும் முறையாக பதிலளிக்காமல் அனைவரையும் மிரளவிட்டு வருகிறார். ஒருபக்கம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கும் படத்தின் பட்ஜெட் கோடிக்கணக்கில் தான் இருக்கும் அதனால் சிறு சிறு தயாரிப்பாளர்கள் ஷங்கர் படத்தை தயாரிக்க முன்வரமாட்டார்கள்.
1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சிகளும் வித்தியாசமாக
விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஒருவரை ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இயக்குனர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்து வைத்துள்ள ஷங்கர் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மு க ஸ்டாலின் வெளியிட்ட 5 திட்டங்களில்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயர் பெற்றவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் சமீபகாலமாக ஷங்கர் படங்களுக்கு
ஷங்கர் முருகதாஸ் இருவருமே தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் கொடுத்திருந்தாலும் எல்லாமே வெற்றி படமாக கொடுத்தவர்கள். இதன் காரணமாகவே அவர்களை தலையில் தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமும் கூட. ஏ ஆர்
இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியில் தட்டுத் தடுமாறிக் கொண்டே இருப்பதற்கு முக்கியக் காரணமே கமல்தானாம். இது தெரியாமல் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் மாறி மாறி சண்டை
தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை படத்தை மட்டும் பார்க்காமல் படத்தில் பணியாற்றிய நடிகர் மட்டுமே இயக்குனர்களின் குணாதிசயங்களையும் கவனிக்க தவற மாட்டார்கள். அப்படி கவனிக்க போய்தான் ஷங்கர்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதை ஒரு சில இயக்குனர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள்
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷங்கர் பட வாய்ப்பு கிடைக்காதா என்ற 25 வயது நடிகை தேடி வரும் வாய்ப்புகளை தவிர்த்துவிட்டு காத்துக்
நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள்
உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழன் என்றால் அது நம்முடைய ஏ ஆர் ரஹ்மான்தான். ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்
சங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பான் இந்தியா படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்காலிகமாக RC15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாத
அரசியல் என்றாலே சில பல பரபரப்பான விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கும். அதுவும் இந்த தற்பொழுது உள்ள சூழ்நிலைகளை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நம்ம சினிமாக்களும் அரசியல் பற்றிய
தமிழ் சினிமாவில் வெளிநாட்டு கதைகளையும், காட்சிகளையும், இசையையும் ஏன் போஸ்டர் லுக்களையும் கூட திருடி நம்ம ஆட்கள் வைத்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெகு ஆண்டுகளாய் இருந்து வந்தாலும்
ஷங்கரை தமிழ் சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்களும் வேறு மொழியில் படம் இயக்கக் கூடாது என்பதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் 2
சங்கர் அமைதியாக இருப்பதால் தமிழ் சினிமாவில் அவரை நல்லவர் போல் காட்டி விட்டார்கள் போல. ஆனால் அவரைப் பற்றிய வரலாறுகளை தோண்ட ஆரம்பித்த போதுதான் திடுக்கிடும் பல
இந்தியன் 2, அந்நியன் ரீமேக் போன்ற சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் சங்கர். முன்னதாக
சங்கர் மீது பல தயாரிப்பாளர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பது அவரது அந்நியன் பட ரீமேக் அறிவிப்பின் போது தான் அனைவருக்கும் தெரியவந்தது. பல தயாரிப்பாளர்கள் அவரை
இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சங்கரின் சினிமா வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இந்தியன் 2 கைவிட்டது போக தற்போது மற்ற படங்களையும் இயக்க
விக்ரமாதித்யன் முதுகில் வேதாளம் ஏறிக்கொண்டு விடமாட்டேன் என்று சொல்வது போல சங்கரின் முதுகில் ஏறிக் கொண்டு லைகா நிறுவனம் அவரை படாதபாடுபடுத்தி வருவதுதான் கோலிவுட் வட்டாரங்களில் இன்றைய
சங்கர் எப்போதுமே ஒரு படம் எடுத்தால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும். ஆனால் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க போவதாக அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முன்னதாக
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படத்தின் கதையை மையமாக வைத்து படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அது என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம். 3: தனுஷ் மற்றும்
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வித்தியாசமாக கதையை உருவாக்கி யாரும் நம்ப முடியாத அளவிற்கு விசித்திரமான காட்சிகளை வைத்திருப்பார்கள் அந்த வரிசையில் ஒரு சில இயக்குனர்கள் இடம்பிடித்துள்ளனர்
சினிமாவில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி அபரிமிதமானது. யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் திருப்பிய அட்லிக்கு, அதன் பின் வரிசையாக