ramsaran

பிரமாண்டமாக உருவாகும் ராம்சரணின் ஆர் சி 15.. வில்லனாக மிரட்டப் போகும் பிரபலம்

தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உட்பட பலர் நடித்திருந்த

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டி மிரளவிட்ட ஐந்து படங்கள்.. 2ம் பாகத்திற்காக ஏங்க வைத்த இயக்குனர்கள்

தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் சில படங்கள் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துவிட்டு தான் முதல் பாகத்தை எடுக்கிறார்கள். ஆனால் தமிழில் சில படங்கள் வெளியாகி ரசிகர்களின்

aranthanki-Nisha

பட்டிமன்றத்தை வைத்து நடிகர்களாகவே மாறிய 5 பேச்சாளர்கள்.. வேற லெவல் சம்பவம் பண்ணும் நிஷா அக்கா

பட்டிமன்றத்தில் தனது பேச்சுக்கள் மூலம் ரசிகர்களை அசர வைத்த சிலர் திரைப்படங்களில் நடிகராகவும் மாறியுள்ளனர். சமூக விஷயங்களை ஆராய்ந்து, அறிவு கூர்ந்து மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும்

உயர்ந்த உள்ளம் கொண்ட சமந்தா.. ரொம்ப தங்கம் சார் இவங்க

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோயினாக இருக்கும் சமந்தா மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் அவர் ஒரு

shankar-son-in-law

10 கோடியை வீணாக்கிய ஷங்கர்.. அம்பலமான மருமகனின் போக்சோ வழக்கு

தற்போது ஹாட் நியூஸ் ஆக பேசப்படுவது இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நின்று போனதுதான். கடந்த வருடம் ஜூன் மாதம் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு

shankar-daughter-marriage-photo

பிரம்மாண்டமாக உருவான ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு.. 10 கோடியை வீணாக்கிய காரணம் தெரியுமா.?

பிரமாண்ட படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய இளைய வாரிசான அதிதி ஷங்கர் தற்போது திரைத்துறையில் கால் பதித்துள்ளார். அதுபோல் இவருடைய மகன் படங்களில்

அவசரமாய் லோகேஷ் டெல்லி பறந்ததன் பின்னணி.. கமல் கொடுத்த முக்கியமான அறிவுரை

பல முக்கிய படங்கள் வெளியாகும் போது, அந்த கதை என்னுடையது என பலர் முளைத்து விடுவார்கள். இந்த பிரச்சினை சங்கர் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அனைவரையும் படாதபாடு

மோசமான மனநிலையில் சங்கர்.. கோடிக்கணக்கில் நஷ்டத்தை பார்த்தும் யோசிக்காமல் செய்யும் வேலை

தனது பிரம்மாண்ட இயக்கத்தின் மூலம் பல படைப்புகளை தந்தவர் ஷங்கர். மேலும் ஒரு பாடலுக்கு கூட பல கோடிகள் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என

ஹாலிவுட் லெவலுக்கு இந்திய சினிமாவை தூக்கிப் பிடிக்கும் 3 பேர்.. வாய்ப்பிற்காக காத்து கிடக்கும் நடிகர்கள்

தற்போது பல தொழில் நுட்பத்துடன் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்பு இயக்குனர்களுக்கும் உண்டு. ஏனென்றால் படத்திற்கு ஆணிவேர் கதைதான். தங்களது இயக்கங்கள்

Sankar-Murugadoss

தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒர் நிலைமையா.? ஷங்கர் முதல் முருகதாஸ் வரை கைவிட்ட துரோகம்

இந்தியாவில் பல மாநிலங்கள் திரைப்படங்கள் எடுத்து அதன் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ஹிந்தி சினிமா அதாவது பாலிவுட் உலக தரத்திற்கு இன்று பல படங்களை

ஆர்ஆர்ஆர் படத்தால் ஷங்கருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.. மார்க்கெட்டை தக்க வைக்க போராட்டம்

தெலுங்கு சினிமாவின் சக்கரவர்த்தியான சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண். இவருக்கு தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. இதற்கு

Director shankar

ஷங்கரையே தூக்கி சாப்பிட்ட அட்லி.. எல்லாத்துக்கும் காரணமாய் அமைந்த உண்மை.

இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களை எடுப்பதில் கைவந்தவர். தமிழ் சினிமாவில் பல பிரமாண்டங்களை புகுத்தி பல அற்புத படங்களை தந்துள்ளார். மேலும் ஷங்கரின் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டாலும்

ஷங்கர் படத்தையே வேண்டாமென உதறிய சூப்பர்ஸ்டார்.. எனக்கே ஸ்கெட்ச்சா!

பான் இந்திய படங்கள் அதிகரித்து வரும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறான படங்களில் நடிப்பதன் மூலம் தங்களுடைய

prasanth

ஷங்கர், ராஜமௌலி எல்லாம் சும்மா.. பிரம்மாண்டம்னா அவர்தான், பிரசாந்த் அதிரடி

பிரமாண்ட படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், ஜீன்ஸ், எந்திரன், ஐ, 2.0 போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட

nanban

ஆஹா எல்லாத்துக்கும் சென்டிமென்ட் பார்க்கும் ஷங்கர்.. முதல்வன் முதல் நண்பன் வரை

சினிமாவில் உள்ள இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சென்டிமென்ட் இருக்கும். சிலர் படத்தின் பெயரை கடவுளின் பெயராக வைப்பார்கள், சில இயக்குனர் தன் படத்தில் நடக்கும் கதாநாயகன்