பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகைகள்.. படையப்பா நீலாம்பரியை அடிச்சுக்க ஆளே இல்லை
தமிழ் சினிமாவில் மிகவும் வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகைகள்.
தமிழ் சினிமாவில் மிகவும் வலுவான பெண் கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகைகள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 43 நாட்களுக்குள் 6 படம் வெளியாகி உள்ளது.
பாழடைந்த கட்டிடமாக இருந்த பின்னி மில் அருண் விஜயால் பளபளவென்று ஜொலிக்கிறது.
சிவாஜியின் கட் அவுட்டை பார்க்க வந்த மக்களால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரைப்படங்களில் யாராவது நடித்தால் அவர்கள் பெரிய உச்சத்தை அடைந்து விடுவார்கள்.உதாரணத்திற்கு நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டாரோட தனது முதல் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மொத்தமாக இத்தனை படங்களில் இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த கால தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிப்பு அரக்கனாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி விடுவார்.
நடிகையர் திலகம் சிவாஜி கணேசன் வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் இதுதான்
அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். இதில் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன கோலிவுட்.
தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ ஒரு படத்திற்கு புக் செய்த பின் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் அட்வான்ஸ் பணமாக மட்டுமே 50 சதவிகிதத்திற்கு மேல் தயாரிப்பாளர்களிடமிருந்து
கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன், பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் கொண்டு உருவான சோழ பேரரசை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று
எல்லா நடிகர்களுக்கும் இந்த படத்தை நாம் மிஸ் பண்ணி விட்டோமே என்று அவர்களுக்கு பிடித்த படங்களை பற்றி ஒரு எண்ணம் உருவாகும். சில நடிகர்கள் பல சூப்பர்
இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே
மறைந்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேடை கலைஞராக இருந்த இவர் தான் நடிகர் திலகம் சிவாஜி
கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து படுஜோராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடிப்பதை காட்டிலும் இளம் நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சிவாஜி, எம்ஜிஆர் போல அந்த காலகட்டத்தில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் நடிக்க தொடங்கியதில் இருந்து இறக்கும் வரை காதல் இளவரசனாகவே
1960ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து 90 ஆம் ஆண்டு கால கட்டம் வரை தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் தான் ஜெய்சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக
தென்னிந்தியாவில் பல நடிகர்கள் ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்து திரையரங்குகளில் வெளியிடுவார். அந்தவகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோரின் காலகட்டத்தில் அவர்களின் திரைப்படங்கள் எல்லாமே ஒரு வருடத்தில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
72 வயதிலும் ஒரு நடிகர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினியின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆரம்பித்தாலும் 1978
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவுக்கு தந்துள்ளார். தற்போதும் அதே நன்றியுடன்
பெரும்பாலான படங்களில் காமெடி என்பது சில காட்சிகள் மட்டும் தான் எடுக்கப்படும். ஆனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இப்போதெல்லாம் தமிழில் மிக நீளமான படங்களை ஆடியன்ஸ் அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு படத்தின் அதிகபட்ச நீளமே தற்போது அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அதிலும்
இந்திய சினிமாவில் இதுவரையிலும் ஒரு மாயபிம்பமாக இருக்கும் படங்கள் கே.ஜி.எஃப் மற்றும் பாகுபலி. இந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, படத்தின் பட்ஜெட், கலை வடிவம், பாக்ஸ்
கமலஹாசன் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக
நடிகர் பிரபு 80 காலகட்டத்தில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அப்பா கதாபாத்திரம், துணை நடிகர் கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களில் தற்போது
45 வருடங்களாக சினிமாவில் கலக்கிய நடிகை ஒருவர் தொடக்கத்தில் சிவாஜிக்கு மகளாகவும், பின் அதே சிவாஜிக்கு மனைவியாக நடித்து பெருமை சேர்த்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’
அந்த காலத்தில் மிகவும் துணிச்சலாகவும், தைரியமாகவும் இருக்கக்கூடிய நடிகை ஸ்ரீபிரியா. இவர் தனது மனதில் பட்டதை யார் எதிரே இருந்தாலும் அப்படியே சொல்லக்கூடியவர். இவர் எம்ஜிஆர், சிவாஜி,
இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு உடனே மறுமணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. அப்படி மறுமணம் செய்து கொண்ட எத்தனையோ பிரபலங்களை நாம்