அப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள், மகனுக்கு ஜோடி!
திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகி சேர்ந்து நடிப்பது வழக்கம் தான். ஆனால் இவர்களது வாரிசும் சேர்ந்து படங்கள் நடித்துள்ளனர். சிவாஜி, பிரபு: நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தேவிகா
திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகி சேர்ந்து நடிப்பது வழக்கம் தான். ஆனால் இவர்களது வாரிசும் சேர்ந்து படங்கள் நடித்துள்ளனர். சிவாஜி, பிரபு: நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தேவிகா
தற்போது வரை நடிப்பு என்றாலே உதாரணமாக இருப்பது சிவாஜி கணேசன் படங்கள்தான். ஆனால் நடிகை ஸ்ரீபிரியா சிவாஜி நடிப்பில் வெளியான படங்களில் ஒரு முக்கியமான படத்தை பிடிக்காது
தமிழ் சினிமா கண்டெடுத்த முத்தாக கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 ஆவது பிறந்த நாள் இன்று. இவர் பராசக்தி என்ற படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் ஆரம்பகாலங்களில் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து தங்களது வருமானத்தை பெற்றுக் கொள்வார்கள். ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களே தயாரிப்பாளராகி தான் நடிக்கும்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் ரஜினிகாந்த் தற்போது
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஒரு
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையடுத்து ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடுமுழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சித்ராஞ்சலி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது ஷங்கர் முன்னணி நடிகர்களை
1999 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிலுள்ள சட்டத்தினை மிகவும் தத்ரூபமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்த திரைப்படம் தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படம் ஆகும். முதல்வன் திரைப்படம் வெளிவந்து
சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த நடிகர் நடிகைகளைப் போல் மிமிக்கிரி செய்கிறேன் என அவர்களை அநியாயத்திற்கு கேவலப்படுத்தி விடுகின்றனர்.
நடிப்பின் பல்கலைகழகம் என அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கடைசிவரை இருந்ததாகவும், அது நிராசையாக போனதாகவும்
இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படங்கள் நடிக்கும் முன்னணி நடிகர்கள் ஒரு காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடித்து ரிலீஸ் செய்தார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். அப்போதெல்லாம்
அம்மன்: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அம்மன். இந்த படத்தில் சௌந்தர்யா தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். ஆனால் சுரேஷ் சௌந்தர்யாவை
தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகுமார். ஆனால் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்த படங்கள் மட்டுமே அன்றைய காலத்தில் பெரிதாக ஓடியது
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். படங்களில் குடும்ப குத்து விளக்காகவும், பாடல்களில் கிளாமர் என ரசிகர்களை கிறங்கடித்தார். வெகு
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. அதனால் ஒரு காலத்தில்
தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம்தான் மீனா அறிமுகமாகியுள்ளார். மீனா சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் 100வது படம் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே வெற்றி படமாக அமைந்துள்ளது. அப்படி தனது நூறாவது படத்தில் வெற்றிக்கண்ட நடிகர்களை பற்றிய தொகுப்பு தான்
ஐஸ்வர்யா ராஜேஷ் கமர்ஷியல் நடிகையாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே சோலோ ஹீரோயின் படங்களில் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார். எல்லோரும் நடிக்க
கே பாக்யராஜ் நடிப்பை தாண்டி இயக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. 1984-ல் பாக்யராஜ் இயக்கி, நடித்து
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டும்தான் காலத்தையும் தாண்டி தற்போது வரை நிலைத்து நிற்கின்றன.
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். ஆனால் 1940 ஆம் ஆண்டு பிரபல நடிகரை வைத்து இரட்டை வேடத்தில் டி ஆர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் ஒரு காலத்தில் எந்த நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை வைத்திருந்தவர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன. தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டு நேற்று
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். ஆனால் ஒருசில நடிகர்கள் மட்டும் தான் ரசிகர்களை தாண்டி திரைத்துறை பிரபலங்களிடம் நல்ல பெயரை வாங்கி
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முன்னேறி உள்ளனர் அப்படி நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்க வைத்த நடிகர்கள் அவர்களது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை
தமிழ் சினிமாவில் பல படங்கள் சரித்திரம் படைக்க கூடிய அளவிற்கு வெற்றிகரமாக ஓடி உள்ளன அந்த அளவிற்கு 365 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிய படங்களை பற்றி
தமிழ் சினிமாவில் வெளிவந்த சரித்திர திரைப்படங்களில் இன்றும் பலராலும் பேசப்படும் திரைப்படம் என்றால் அது சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தான். 1959ஆம்
தமிழ் சினிமாவில் அதிக பிரச்சினைகளை சந்தித்த படங்களில் ஒன்று சிவாஜியின் திரைப்படம். இப்போது ஏதாவது ஒரு படம் வெளியாகவில்லை என்றால் பல நடிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு பின்னர் மீண்டும் இந்தியாவையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது மெர்சல் திரைப்படம். மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்ததால் தற்போது அந்த படத்திற்கு ஏகத்திற்கும்