ராசியில்லாத ராஜமவுலி.. 2 ஹீரோக்களுக்கும் அடுத்தடுத்து விழுந்த பெரிய அடி
கடந்தமாதம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்திய அளவில்
கடந்தமாதம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்திய அளவில்
தெலுங்கு சினிமாவில் வெளியான லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா டகுபதி. இவருக்கு தெலுங்கு சினிமாவை காட்டிலும் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். மேலும் ராணா டகுபதி
இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களில் 1000 கோடி வசூலை உலக அளவில் மிகக் குறைந்த நாட்களில் வசூல் செய்த பாக்ஸ் ஆபீஸில் பிடித்த முதல் 4
பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி தன்னுடைய பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற படைப்புகளின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். மேலும் அவருடைய படத்தில்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு
சமீபகாலமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படங்கள் பான் இந்திய படமாக வெளியாகிறது. அப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த படங்கள் வசூலிலும் சக்கைபோடு போடுகிறது. அவ்வாறு
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த பிறகு பிரபாஸ் நடித்த
உலகெங்கும் கடந்த 14ஆம் தேதி பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரையரங்கில் அசுர வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக
கேஜிஎஃப் 2 தான் இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வட்டாரங்களில் பெரிய வசூலை குவித்து வருகிறது. KGF 2 படத்தின்
பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. தன்னுடைய பிரம்மாண்டமான கதைகளத்தோடு இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் சரி, மற்ற
தற்போது பல தொழில் நுட்பத்துடன் சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்பு இயக்குனர்களுக்கும் உண்டு. ஏனென்றால் படத்திற்கு ஆணிவேர் கதைதான். தங்களது இயக்கங்கள்
இந்தியாவில் பல மாநிலங்கள் திரைப்படங்கள் எடுத்து அதன் முத்திரையைப் பதித்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ஹிந்தி சினிமா அதாவது பாலிவுட் உலக தரத்திற்கு இன்று பல படங்களை
தெலுங்கு சினிமாவின் சக்கரவர்த்தியான சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண். இவருக்கு தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் பெருகி வருகிறது. இதற்கு
பாகுபலி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூலில் சக்கை
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைந்தால் அப்படத்திற்கு காரணம் நடிகர், நடிகைகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி அப்படத்திற்காக வேலை செய்த இயக்குனர்கள், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் உள்ளிட்டவர்கள்
திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு தற்சமயம் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் எது மிகச் சிறந்தது என்பதை பற்றி சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பரபரப்பாக
ஒரு படத்தின் மாபெரும் வெற்றி அந்த படத்தில் பணியாற்றும் நபர்களுக்கு மிக பெரிய அங்கீகாரத்தையும், அவர்களின் அடுத்த படங்களின் மேல் எதிர்பார்ப்பையும் கூட்டி விடுகிறது. மேலும் அந்த
மொழி வேறுபாடுகள் இன்றி தற்போது மற்ற மொழி படங்களும் வெவ்வேறு மொழிகளில் வெற்றி அடைந்து வருகின்றன. பிரேமம், பாகுபலி போன்ற மலையாள, தெலுங்கு மொழி படங்கள் தமிழில்
பிரமாண்ட படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், ஜீன்ஸ், எந்திரன், ஐ, 2.0 போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும்
இந்திய சினிமாவில் 20 ஆண்டுகளாக 7 வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து 12 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து திரைத்துறையில் தடம் பதித்து நிற்கும் நம்பர் ஒன் இயக்குனர்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகை அனுஷ்கா கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து
ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை பிரபலங்கள் முதல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே,
நம் தமிழ் சினிமாவில் பொதுவாகவே இணையத்தில் வெளியிடப்படும் திரைப்படத்தின் அப்டேட்களுக்கு லைக்குகள், வியூஸ் அதிகமான வரவேற்ப்பை கொடுக்கும். அந்த பட்சத்தில் நடிகர் விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் நாட்டின் மிகப்பெரிய பான்-இந்திய நடிகரானார் பிரபாஸ். அதன்பின் அவர் நடித்த சாஹோ திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான
சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தகர்த்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி, இப்போது மகேஷ் பாபுவை வைத்து தனது அடுத்த
ராஜமௌலியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர்,
ஒரு படம் எடுப்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்றாலும் அதன் முக்கிய காரணம் வியாபாரம் தான். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படம் வணிக ரீதியாக வெற்றி பெற
ஒரு காலத்தில் ரஜினி, கமல், சூர்யா போன்றோர்க்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தது. ஆனால் தற்போது ரஜினியின் கபாலி, காலா, பேட்டை போன்ற படங்கள் தெலுங்கில் பெரிய