சுந்தர் சி அரண்மனை-3 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்.. ஆர்யாவுக்கு இதுதான் கடைசி
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, நளினி மைனா நந்தினி, யோகி பாபு, மனோபாலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம்
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, நளினி மைனா நந்தினி, யோகி பாபு, மனோபாலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் சுந்தர் சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல
மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்த முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரானார் சுந்தர் சி. பல படங்களை இயக்கி தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முறைமாமன்: 1995ஆம்
நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க உள்ளார். இதில் தனுஷ் நடிப்பில் உருவாகி
சிவகார்த்திகேயனிடன் கதையைக் கூறிய பிரபல இயக்குனர். தற்போது தனுசுடன் இணைந்துள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதனால் தற்போது சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருப்பதாகவும்,
சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து பல இயக்குனர்கள் படங்களை இயக்க தயாராகி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் தனது நட்பு வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி நடித்த சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைநகரம். மலையாள ரீமேக்கான இப்படத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர். இப்படம் இயக்குனர்
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா அவரின் தோற்றத்திற்கும் தோரணைக்கும் தலையில் வைத்து கொண்டாடத ரசிகர்களே இல்லை S.Jசூர்யா இயக்கத்தில்
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய். அனைத்து இயக்குனர்களுடனும் கூட்டணி அமைத்து பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இன்றுவரை ஒருசில சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் சேராததற்கு
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் ஹிட் கொடுத்து வந்த ஆர்யா இடையில் சற்று தடுமாறிய
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தன்னுடைய வழக்கமான நடவடிக்கைகளை மாற்ற முடிவு செய்துள்ளாராம் ஆர்யா. இது
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சியின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இளம் நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி
நடிகை குஷ்பூ 1970ல் மஹாராஷ்டிராவில் பிறந்தார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பிசியாக வலம் வருபவர் தான் நடிகர் சுந்தர்.சி. இவர் இது தவிர ஒரு சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். மறைந்த
சினிமாவில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் கதாநாயகர்களுக்கு இயக்குனர்கள் வாய்ப்பு தருவது என்பது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் பிரபல இயக்குனர் அளித்த பேட்டியில்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெப் சீரிஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், உலகளவில் புகழ்பெற்ற வெப் சீரிஸ் கலாச்சாரம்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி காமெடி கலந்த படங்களில் வெற்றி பெறுவதில் சுந்தர் சி கைதேர்ந்தவர் என்று தான் கூற வேண்டும் இவர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன இறுதியாக வெளியானது சார்பட்டா பரம்பரை திரைப்படம்
சினிமாவைப் பொருத்தவரை அறிமுகமாகும் அனைத்து நடிகைகளும் நிரந்தரமாக இருப்பதில்லை. அறிமுகமாகி சில காலம் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். அதன் பின்னர் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல்
இயக்குனர் சுந்தர்.சி இயக்கி நடித்திருந்த அரண்மனை படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி
சுந்தர் சி தன்னை அறிமுகப்படுத்தியவர் கஷ்டப்படுகிறாரே என்று நல்லது செய்யப்போய் அது அவருக்கே வினையாக முடிந்த செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இத்தனைக்கும் சுந்தர்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி படங்களில்
தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராக வலம் வருகிறார் சுந்தர் சி. அவருடைய ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு நிரந்தர
அம்மன்: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அம்மன். இந்த படத்தில் சௌந்தர்யா தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். ஆனால் சுரேஷ் சௌந்தர்யாவை
தளபதிக்கு கதை கூற வாய்ப்பு கிடைப்பதே கோலிவுட்டில் பெரிய வாய்ப்பு, ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் சுந்தர் சி. அதாவது 2019-ல் விஷால், தமன்னா,
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படுபவர் ஹன்சிகா மோத்வானி. ஏனென்றால் குஷ்புவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் கொழுக்கு மொழுக்கு என இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. அதனால்
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அதற்கு முன்னரே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவில்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அதன்பிறகு யோகா, திருட்டு