அரண்மனை, காஞ்சனாவையே மிஞ்சிய திகில் திரைப்படம்.. 70களில் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட சஸ்பென்ஸ் திரில்லர்
இப்போது வெளியாகும் பேய் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, 70களில் வெளியான படம் ஒன்றின் திரைக்கதை அவ்வளவு திரில்லராக இருக்கும்.
இப்போது வெளியாகும் பேய் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, 70களில் வெளியான படம் ஒன்றின் திரைக்கதை அவ்வளவு திரில்லராக இருக்கும்.
சூப்பர் ஸ்டார் பற்றி பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கும் செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பேய் படங்களில் காமெடி, கவர்ச்சி, சென்டிமென்ட் காட்சி என பலவற்றை கலவையாக எடுத்து வைத்து படத்தையும் இயக்குனர்கள் ஹிட்டாகி விடுகின்றனர். அதில்
இயக்குனர் சுந்தர் சி முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். சில வருடங்கள்
சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை
சினிமா பிரபலங்கள் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்கள், தன்னைவிட அழகு குறைவாக இருக்கும் நபர்களை திருமணம் செய்து கொண்டு காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அதிலும் கொக்கோ
சமீபத்தில் வெளியாகி இளசுகளின் மனதைக் கவர்ந்த படம் லவ் டுடே. ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் லவ் டுடே. புதுமுக இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பதை லவ் டுடே படம் நிரூபித்த காட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து இருக்கும் இப்படம் சுந்தர் சி
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு
சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் நட்சத்திர
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நேற்று வெளியான லவ் டுடே திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில்
நாசர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட திறமைசாலி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கணக்கச்சிதமாக நடிக்க கூடியவர். ஹீரோ, வில்லன், காமெடி என எதைக் கொடுத்தாலும் பின்னி பெடல்
சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் காபி
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பான காமெடி உடன் வெளியாகி இருக்கும் படம் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா
நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பழைய படம் ஒன்றை இயக்குனர் சுந்தர் சி தற்போது தூசி தட்டி எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வரும்
இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றால் காமெடிக்கும்,கவர்ச்சிக்கும் குறையே இருக்காது. படத்தில் கதை இருக்கிறதோ,இல்லையோ இது
நவரச நாயகன் கார்த்திக் ஏராளமான பெண் ரசிகர்கள் உண்டு என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கு காரணம் அவர் நிறைய காதல் படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு
உலக நாயகன் கமல்ஹாசனின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரியது. இவர் இயக்கம், தயாரிப்பு, நடிகர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய படங்கள் ரசிகர்கள்
சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானதால் ஒரு பரிச்சியவான முகமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மன்மதனாக
திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய ஏராளமான நட்சத்திரங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்பது எல்லா ஹீரோயின்களின் ஆசை. ஆனால் கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ்
இயக்குனர், நடிகர் என பரிமாணங்களைக் கொண்டவர் சுந்தர் சி. இவரது படங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது. அரண்மனை போன்ற பேய் படங்கள் எடுத்தாலும்
28 வருடங்களாக சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கிய நடிகர் ஒருவர் இதுவரை சுந்தர் சி இயக்கிய 37 படங்களில் 35 படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களில் மட்டுமே
வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் இவர் நடித்தாலும்
சமீபத்தில் ஜீவா நடித்த படம் ஒன்று அதிக அளவு பட்ஜெட் செலவில் உருவாகி இருக்கிறது. மேலும் அந்த படத்திற்கு ஒரு அதிகப்படியான தொகையை நிர்ணயம் செய்ததால், விநியோகஸ்தர்கள்
காமெடி நடிகர் யோகி பாபு இப்போது பிசியாக இருக்கும் நடிகர். அவர் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீது சமீபத்தில் ஒரு
நடிகர் ராமராஜன் நடித்த படங்களை தயாரித்து கொண்டிருந்த ராஜ்கிரண் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். ராஜ்கிரணின் சூப்பர் ஹிட் 5
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு
சுந்தர் சியின் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும். பேய் படமாக இருந்தாலும் கூட அதிலும் நகைச்சுவையை காட்டியிருப்பார் சுந்தர் சி. இந்நிலையில் பல நடிகர்களும் சுந்தர்