வாலு போய் கத்தி வந்த கதையா முழிக்கும் சூர்யா.. ஞானவேல் ராஜா படும் பாடு
சூர்யா சமீப காலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். தமிழில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கை கொடுக்காததால் இந்த அதிரடி முடிவை எடுத்து
சூர்யா சமீப காலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். தமிழில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கை கொடுக்காததால் இந்த அதிரடி முடிவை எடுத்து
Suriya: சூர்யா நடிப்பை தாண்டி பல பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் அதைவிட மாணவர்களுக்காக அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அவருக்கான மதிப்பையும் மரியாதையும் கொடுத்திருக்கிறது.
Suriya: சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக எதுவும் சரியாக அமையவில்லை. பல வருடங்கள் கழித்து வெளிவந்த கங்குவா கூட காலை வாரியது. அதிக பொருட்செலவில் கடுமையான உழைப்பை
விக்ரம் வரிசையில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க நடிகராக சூர்யா பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு படங்களிலும் தனக்கு உண்டான வேலையை நன்றாக செய்து விடுவார் ஆனால் கதை தேர்வில் கோட்டை
ரெட்ரோ, சூர்யா 45, வாடிவாசல் என பிசியாய் வலம் வருகிறார் சூர்யா. இதில் கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதன்பின் சூர்யா 45
பல போராட்டங்களுக்கு பின் ஒரு வழியாக வாடிவாசல் படத்திற்கு கதவு திறந்துள்ளது. சூர்யா வீட்டில் பொங்கலை ஒட்டி வாடிவாசல் சம்பந்தமான ஒரு சந்திப்பு நடைபெற்று உள்ளது. இரண்டு
Suriya: அமீர் பருத்திவீரன் பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வந்தது. தற்போது இந்த விவகாரம் ஓய்ந்திருந்தாலும்
கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் நிறைய சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். பேட்டிகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கிறது. நீயா நானா கோபிநாத்துடன் கௌதம் மேனன் பேசுகையில் பல
கூலி படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜின் லைன் அப் தான் இப்பொழுது ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. அவர் கைதி 2 படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கையில் அவர்
கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யாவை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காக்க காக்க மற்றும் வாரணமாயிரம் இந்த இரண்டு படங்களுமே அவரின் கேரியரில் மறக்க
PAN INDIA அளவில் வெற்றி பெற்ற படம் மின்னல் முரளி, இந்த படத்தை இயக்கிய Basil Joseph உடன் சூர்யா விரைவில் இணைய உள்ளார். அதற்கான story
வணங்கான் படம் இன்று பல போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்தது. காலையில் 11 மணிக்கு மேல் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. எப்பொழுதுமே பாலாவிற்கு தனி ரசிகர் பட்டாளம்
கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, வசூல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 320 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது கங்குவா. ஆனால் 110 கோடி வரை
Suriya: நடிகர் சூர்யாவுக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி தான் போல. ஏற்கனவே கங்குவா படத்தால் போதும் போதும் என்கிற அளவுக்கு விமர்சிக்கப்பட்டு விட்டார். இந்த நிலையில்
வாடிவாசல் ப்ராஜெக்ட் கடந்த மூன்று வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. எல்லோரும் யூகிக்கும்படி இந்த படம் டிராப் இல்லை என வெற்றிமாறன் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சூர்யாவை வைத்து RJ பாலாஜி இயக்கிக் கொண்டிருக்கும் படம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஓடந்துறை சண்முகத்தின் கதையா இருக்குமோ என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஓடந்துறை சண்முகம் முன்னாள்
Suriya: கீழே விழுந்து கிடக்க நான் யானை இல்ல, எழுந்து ஓடுற குதிரைன்னு நடிகர் ரஜினி சொல்லி இருப்பார். இப்போதைக்கு அந்த வசனம் சூர்யாவுக்கு சரியாக அமைந்து
சூர்யா கடின உழைப்பை போட்டும் கங்குவா படம் பெரிய அடியாக அமைந்தது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வெறும் 11 கோடிகள் ஷேர் கொடுத்துள்ளது. 350 கோடிகள்
Suriya: நடிகர் சூர்யா புறநானூறு படத்தை மிஸ் பண்ணியது அவருடைய ரசிகர்களுக்கே மிகப்பெரிய வருத்தமான விஷயம் தான். இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுத்து
Suriya: சூர்யாவின் 45வது பட இயக்குனர் ஆர் ஜே பாலாஜி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. படத்தின் பூஜை போடப்பட்டு நடிகர்களின் தகவல்களும் வெளியாகிவிட்டது. இனி அடுத்தடுத்து
Suriya: நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே
நடிகர் சூர்யாவின் படம் கடந்த 2 வருடமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், கங்குவா படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தார். ஆனால் அந்த படம், அவர்
Kanguva: சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் கங்குவா கடந்த மாதம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் கடும் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு எதிராக
சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை கிட்டத்தட்ட டயர் 1 நடிகர்களுக்கான அந்தஸ்தையே
கங்குவா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அப்படம் பற்றியும், சூர்யா குறித்தும் மிஸ்கின் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம்
கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீசான முதல் நாளே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படக்குழு அப்செட் ஆனது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கர்
கங்குவா திரைப்படம் படுதோல்வியால் சூர்யா தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஆம் சூர்யாவுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளில் ஒன்று ஜோதிகா தன்னுடைய மனைவி. இரண்டாவது ஒரு சில
Suriya : சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. ஜெய் பீம் படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த நிலையில் அதன் பிறகு
Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் கங்குவா வெளியானது. பெரும் பட்ஜெட்டில் உருவான அப்படம் பயங்கரமாக பிரமோஷன் செய்யப்பட்டது. ஆனால் ராஜதந்திரம் அனைத்தும்
சேது படம் மூலம் தனது என்ட்ரியை கொடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் சினிமா துறைக்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கோலாகலமாக கொண்டாடும் பொருட்டில்