கவர்ச்சி கன்னியாக மட்டும் பார்க்கப்பட்ட சில்க் ஸ்மிதா.. இரண்டே படத்தில் தூக்கிவிட்ட இயக்குனர்
தன்னுடைய இரண்டு படத்தில் சில்க்கை தூக்கிவிட்ட இயக்குனர்.
தன்னுடைய இரண்டு படத்தில் சில்க்கை தூக்கிவிட்ட இயக்குனர்.
திறமைகளை உள்ளே அடக்கி கொண்டு, தற்போது உள்ள சூழ்நிலைகளும் புரிந்து நடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பிரபலங்கள் ஓர் கண்ணோட்டம்.
தளபதி 68 படத்தில் பிரசாந்த் நடிப்பதற்கு ஒரு நடிகர் மிகப்பெரிய தடை கற்களாக இருக்கிறார்.
பிரசாந்தின் நெருங்கிய சொந்தக்காரரான ஒரு நடிகருக்கு உதவி செய்யாமல் தவிக்க விட்டு இருக்கிறார்.
சில நடிகர்கள் வாய்ப்புக்காக எங்கேயும் அலையாமல் அவர்களைத் தேடி வந்த வாய்ப்பை நடித்து கொடுத்து அதன் மூலம் பெரிய நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் அவருடன் நடிப்பதற்கு போட்டி போட்ட 5 நண்பர்கள் யார் என்பதை பார்ப்போம்.
மகன்களுக்கு வந்த நல்ல சான்சை ஏதாவது ஒரு காரணத்தினால் நிராகரித்திருக்கிறார்கள்.
சினிமாவில் நுழையும் போது ரத்த சொந்தமே விக்ரமை கேவலமாக பேசி இருக்கின்றனர்.
சொந்தக்காசிலே சூனியம் வைத்துக் கொண்ட பிரசாந்த்.
பல நாள் கண்ட கனவை நிறைவேற்றுவதற்காக விஜய்க்குப் போட்ட கொக்கி.
என்னதான் படத்தில் வீர வசனம் பேசினாலும் நிஜத்தில் இப்படி ஒரு குணத்துடன் அவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக இருக்கிறது.
பாலு மகேந்திரா படங்களை காவியங்கள் என்றே சொல்லலாம்.
நவரச நாயகன் கார்த்திக் உடன் இளமைக்காலத்தில் ஜோடி போடாத நடிகை ஒருவர் தன்னுடைய 46 வயதில் இணைந்து நடித்துள்ளார்.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகருக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இங்கு
1981 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தியாகராஜன். இவர் மலையூர் மம்பட்டியான், பூவுக்குள் பூகம்பம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் வைகாசி
ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள்ளது.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். ஏராளமான பெண் ரசிகைகளை கொண்ட இவர் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினி,
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு
இப்போதைய தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் ஏகப்பட்ட பிரமோஷன்கள் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதிலும் தயாரிப்பாளர்கள் ஆடியோ லான்ச் என்ற நிகழ்ச்சியை
1990களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்’ஆக இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இயக்குனர், நடிகர் தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமாகி
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் தியாகராஜன். நடிகர் பிரசாந்தின் தந்தையான இவர் திரையுலகிற்கு நடிகர் பிரஷாந்தை அறிமுகம் செய்து வைத்தவர். தற்போது பல குணச்சித்திர
பிரசாந்தின் சொந்த வாழ்க்கையால் அவருடைய திரை வாழ்க்கையை மிகவும் பாதித்தது. பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அப்போது பிரசாந்துக்கு
தற்போது விஜய், அஜித் டாப் நடிகர்கள் ஆக உள்ள நிலையில் இவர்களையே ஒரு காலகட்டத்தில் ஓரம்கட்டியவர் நடிகர் பிரஷாந்த். ஆரம்பத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த உச்சத்தில்
தனது காந்தப் பார்வையால் இளசுகளை கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. அவர் இறந்தாலும் தற்போது வரை பலர் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகைகளாக உள்ள
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தியாகராஜன். இவர் தமிழில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தனது மகன் பிரசாந்தை
தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தியாகராஜன் தற்போது அவர் மகன் பிரசாந்தை வைத்து அந்தகன் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அந்த பிரபல நடிகர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இவரது தந்தை
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். இவர்
ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் 150 வது திரைப்படம் மாநகர காவல். இப்படத்தில் விஜயகாந்த், சுமா, லட்சுமி, நாசர், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். அவர் சினிமாவை தொடர்ந்து அரசியல் கட்சி ஒன்றயும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். விஜயகாந்த் நடிப்பில்