பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. பயில்வானை கொத்து பரோட்டா போட்ட நடிகர்
அப்படித்தான் தற்போது நடிகர் ஒருவரும் இவரை சரமாரியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்திருக்கிறார்.
அப்படித்தான் தற்போது நடிகர் ஒருவரும் இவரை சரமாரியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்திருக்கிறார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “மாமன்னன்”. இதில் வடிவேலு, ஃபகத் பாசில், லால், கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும்
ஈகோ கிளாஸ் ஆல் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
சிவகார்த்திகேயனின் புது லுக் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே தேவையில்லாமல் பேசி தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கிறார் வடிவேலு
அமைச்சரான பின்பும் நடிப்பேன் என தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்ட உதயநிதி.
அதை சமாளிக்க முடியாமல் வைகைப்புயல் தெறித்து ஓடிய சம்பவம் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
பல பிரபல ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றனர்
ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
பல நடிகர் நடிகைகளை மென்று தின்று கொண்டிருக்கும் பயில்வான் இப்போது வடிவேலுவின் பார்ட்னரிடம் பஞ்சராகி இருக்கிறார்.
எவ்வளவுதான் பட்டாலும் திருந்தாத வடிவேலுவை டாப் நடிகர்கள் இப்போது தூக்கி எறிந்து விட்டனர்.
எது எப்படி இருந்தாலும் வடிவேலு அடுத்த கட்ட சர்ச்சைக்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
விஜய் கேட்டு ஓகே சொன்ன கதையில் லியோ பட வில்லன் நடித்து ஹிட் கொடுத்திருப்பதை அந்த படத்தின் இயக்குனர் தற்போது வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
வாரிசு பட வெளியீட்டின் போது இவரை விஜய்யுடன் ஒப்பிட்டு சர்ச்சை ஏற்பட்டது.
சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.
வடிவேலு என்னெல்லாம் தில்லாலங்கடி வேலையே பார்த்து இருக்கிறார் என்று இவருடன் நடித்த சக நடிகர் இவரைப் பற்றி புட்டு புட்டு வைத்து வருகிறார்.
வடிவேலு வாய் வைத்து சும்மா இல்லாமல் நாலா பக்கமும் வாலாட்டி இருக்கிறார். அப்படி இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தர் தான் பிரபுதேவா.
மாமன்னன் உதயநிதிக்கு ஒரு வெற்றி படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் வடிவேலு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதை போல இவரின் முயற்சி பெரியதளவு பேச வைத்தது.
தன் எளிமையான வாழ்க்கையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.
வடிவேலுவை நம்பி களத்தில் குதித்துள்ள மாரி செல்வராஜ் இப்படத்தை பெரிதளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டை ஏ ஆர் ரகுமான் வேஸ்ட் செய்துள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.
வடிவேலு தனது மனைவியை ஒதுக்கி வைக்க காரணம் என்ன என்பதை சினிமா பிரபலம் கூறியுள்ளார்.
வடிவேலுவின் பெயரை காப்பாற்ற உதயநிதி செய்யப் போகும் சம்பவம்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ரஜினி நடிப்பில் வெளிவந்த சில படங்களை பார்க்கும் பொழுது சஸ்பென்ஸ் ஆகவும் திரில்லர் படமாகவும் நடிப்பால் மிரள வைத்திருப்பார்.