பட ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா.. கமலை அவமதித்த இயக்குனர், பதட்டத்தில் உதயநிதி
அவர் அதிக மன வருத்தத்தில் இருப்பதால் உதயநிதி அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் அதிக மன வருத்தத்தில் இருப்பதால் உதயநிதி அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
வடிவேலு, கண்கொத்தி பாம்பாக இருந்து கூட இருந்த நடிகரையே காலை வாரிவிட்டு மொத்த வஞ்சகத்தையும் தீர்த்துக் கொண்டார்.
வடிவேலுவை போல் யோகிபாபுக்கும் கொடுக்கப்படும் ரெட் கார்ட்.
கமல் நாசுக்காக கொடுத்துள்ள அட்வைஸ்.
ஆனால் அதற்கு கமல் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
உதய்யின் கடைசி படம் என்பதாலேயே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக இருந்தது.
மாரி செல்வராஜின் மாமன்னன் ட்ரெய்லரின் மூலம் சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.
உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.
இந்த ஐந்து காமெடி நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் தங்கள் இளமை காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு தான் வெற்றி என்பதை பார்த்து இருக்கிறார்கள்.
இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவிடம் யாரும் எந்த உதவியும் பெறவே முடியாது. அந்த அளவுக்கு கொடூர மனசு படைத்தவர்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.
காசு பார்த்த கை சும்மா இருக்காது என்பதை நிரூபித்து இருக்கிறார் உதயநிதி
இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என உதய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.