27 வயது நடிகையை திருமணம் செய்யும் விஷால்.. முரட்டு சிங்கிளுக்கு கிடைத்த ஜோடி
முரட்டு சிங்கிளான விஷால் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்.
முரட்டு சிங்கிளான விஷால் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்.
இந்த 5 ஹீரோயின்கள் மீ டூ பிரச்சனையால் தேடி வந்த பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறார்கள்.
இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிப்பை மேற்கொண்டார் எஸ் லக்ஷ்மன் குமார்.
நடிகை ஸ்ரீரெட்டி தன்னை ஏமாற்றிய நடிகர்களின் லிஸ்டில் விஷாலையும் சேர்த்து சொன்னார்.
சில பிரபலங்களின் பெண் பிள்ளைகள் இவர்களின் பெயரை மொத்தமாக காற்றில் பறக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வரலட்சுமி சரத்குமாருக்கு தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.
ரிலீசுக்கு தயாராகி கிடப்பில் போடப்பட்ட 3 படங்களை பற்றி பார்ப்போம்.
இந்த வருட தொடங்கிய ஆறு மாதத்திற்குள் 60 படங்கள் வெளியாகி இருக்கிறது.
வில்லியாக நடித்து மிரள வைத்த ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.
மேலும் இவர் ஏற்ற இத்தகைய கெட்டப் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
வரலட்சுமி சினிமாவுக்குள் வந்து இத்தனை வருடங்களில் இந்த ஐந்து நடிகர்களுடன் அதிகமாக கிசு கிசுக்கப்பட்டிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பே தன் கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் சம்பவத்திற்கு உடன்படாது கல்யாணமே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர்.
விஷாலுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட ஐந்து நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.
வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்த ஐந்து படங்கள். அதிலும் விஜய்க்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர்.
வரலட்சுமிக்கு வந்த ஹீரோயின் வாய்ப்பை இழப்பதற்கு காரணமே இவருடைய அப்பா தான் என்று மனவேதனையில் கூறியிருக்கிறார்.
விஜய்யினால் அவமானப் படுத்தப்பட்ட ராதாரவி.
பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஏடாகூடமாக கேள்வி கேட்டதற்கு பத்ரகாளி ஆக மாறி கத்திய வரலட்சுமி.
காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் சரிவர பட வாய்ப்புகள் அமையாததால் ஒரு சில நடிகைகள் தற்பொழுது வெப் சீரியலில் நடித்து வருகின்றனர்.
உருகி உருகி காதலித்து கடைசியில் சேர முடியாமல் போன 6 காதல் ஜோடிகள்.
சிம்பு தனது படத்தின் கதையை இஷ்டத்திற்கு மாற்றியமைத்ததால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிம்புவால் இன்றுவரையிலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்.
ஹீரோக்களையே தனது நடிப்பின் மூலம் அலறவிட்ட வரலட்சுமியின் 5 படங்கள்.
நிற்க நேரமில்லாமல் ரெக்கை கட்டி பறந்து வரும் நிலையிலும் வரலட்சுமிக்கு புதிதாக காதல் ஒன்று துளிர்விட்டு இருக்கிறது.
இயக்குனர்கள் குணச்சித்திர கேரக்டருக்கு இவரை தேடி வருகிறார்கள்.
கடந்த 2006 இல் ட்விட்டரில் மீ டூ என்னும் ஹேஷ்டேக்கை தொடங்கி உலகில் உள்ள நிறைய பெண்களை தங்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பற்றி பேச வைத்தனர்.
வரலட்சுமி கூறியிருக்கும் இந்த விஷயம் தற்போது அதிர்ச்சியை கிளப்பியதோடு பெரும் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது செய்தியாளர்களை கவர்ந்துள்ளது படத்தின் ரிலீசுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.
வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.