நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் சிம்பு.. ஒரே நேரத்தில் வரும் துன்பமும், இன்பமும்
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு,
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற பல படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு,
மாநாடு திரைப்படத்தின் வெற்றியால் வெங்கட்பிரபு தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாநாடு திரைப்படம் வரலாறு
சிவகார்த்திகேயனின் நடிப்பில் டான் திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் கம்பேக் கொடுக்கவேண்டும் என காத்திருந்த நிலையில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிம்பு நடித்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. இந்நிலையில்
தற்போது தமிழ் சினிமாவில் போட்டியாக பார்க்கப்படுவதும் அஜித், விஜய் தான். இந்த இரு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களது ரசிகர்கள் இடையே இணையத்தில் நிறைய கருத்து மோதல்கள்
இயக்குனர் வெங்கட்பிரபு முதல் படத்திலேயே பல புதுமுக நடிகர்களை வைத்து சென்னை 600028 என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சில
சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வந்த சிம்புக்கு மாநாடு என்ற படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தால் வெங்கட்பிரபு. இதேபோல்
வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கியிருந்தார். இப்படம் இவர்கள் ரெண்டு பேரையுமே வேற லெவல்க்கு எடுத்துச் சென்றது. இந்நிலையில் வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்கும் வாய்ப்பும்
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மன்மதலீலை. ஆக்சன் படங்களில் பட்டையை கிளப்பும் வெங்கட் பிரபு முழுவதும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக
சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது வழக்கமாக உள்ளது. அதேபோல் பழைய படங்களின் தலைப்புகளை தற்போது பெரிய ஹீரோக்கள் தங்களது படங்களின்
வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் மன்மத லீலை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மாநாடு திரைப் படத்தின் மிகப்பெரிய
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பலரும் டிக்கெட்
மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது வெங்கட்பிரபு படு பிசியாக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தலைகால் புரியாமல் உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏனென்றால் சிம்புவின் மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் தற்போது வெங்கட்பிரபுவிற்க்கு
அந்த காலகட்டத்தில் எல்லாம் திரைப்படங்களை பெரியவர்கள் மட்டும்தான் பார்த்து ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. விளையாட்டில் தான் தங்கள் நேரத்தை அதிக அளவில்
ஷாலினி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பு விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம்
சிவகார்த்திகேயன் தற்போது நேரடி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தன் முத்திரையை பதிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் அவருடைய 20வது திரைப்படத்தை அனுதீப்
தமிழ் நடிகர்களின் படங்கள் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி வருகிறது. அதேபோல் தமிழ் நடிகர்கள் நேரடியாக தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகின்றனர். தற்போது
அந்த கால திரைப்படங்களில் எல்லாம் நடிகர்கள் பலரும் இரட்டை வேடங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை ரசிகர்கள் மிகவும் ரசித்து வரவேற்றனர். இதனால் எம்ஜிஆர் மற்றும்
எஸ் கே 20 சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம். இந்த படத்தின் சூட்டிங் சித்தூர் மட்டும் ஆந்திராவில் படு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தை
கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் சிம்புக்கு எப்படி கம்பேக் கொடுத்ததோ அதேபோல வெங்கட்பிரபுவுக்கும் மிகப்பெரிய பெயர் வாங்கி
நடிகர் சிம்பு இப்போது தான் நல்ல பிள்ளையாக மாறி சினிமாவில் ஒழுங்காக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் வாயை குறைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்திய அத்தனை
கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் மாநாடு. டைம் இலுப்பை மையமாக வைத்து
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித் கேரியரில் இப்படி ஒரு கதாபாத்திரம் இனி அவர் பண்ண முடியாது என்கிற அளவிற்கு அமைந்து
அஜித் குமார் ஆரம்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆரம்பத்தில், நாடகம் குழந்தை நட்சத்திரம் என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இந்த
சினிமாவில் போட்டி, பொறாமை என்பது சகஜம் தான். அந்த வகையில் தமிழ் சினிமா பல ஹிட் படங்களை கொடுத்த அண்ணன், தம்பியின் பிரிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
குளுர்ல கெடந்தவனுக்கு கம்பளி கெடச்ச மாறி, ஒரே குஷியில் இருக்கிறார், இயக்குனர் வெங்கட்பிரபு. சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வேற லெவலில் ஹிட் கொடுத்தார். அந்த
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மன்மத லீலை. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் கதை எழுதியுள்ளார்.
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் பத்து தல. எப்பவோ ஆரம்பிக்கப்பட்ட
ரத்தத் திலகம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்கள், துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் சண்முகசுந்தரம். இவர் தன்னுடைய 79 ஆவது வயதில் காலமானார். கங்கை