மங்காத்தா 2-ல் வாய்ப்பு கேட்டு நச்சரிக்கும் பிரபலம்.. கதையையே மாற்றிய வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளியானது. அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திர
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளியானது. அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பல நட்சத்திர
திரையரங்குகளில் படம் பார்ப்பதை விட ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பெரும்பாலான படங்கள் சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த சில மாதங்களில்
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் வெற்றி அடைந்தாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி தற்போது உள்ள சூழலில் தெலுங்கு திரையுலகத்திற்கு அனைவரும் சென்று விட்டனர் என்பது
வெங்கட் பிரபு சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை.
தான் எடுத்த ஐந்து படங்களுமே ஹாலிவுட் தரத்தில் எடுத்த இயக்குனரால் தான் சிபிராஜின் சினிமா வாழ்க்கையே வெளிச்சம் பெற்றது என சொல்லலாம். சினிமாவுக்கு வந்த காலங்களில் சரியான
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பென்றால் நடிகர் விஜயும்,அஜித்தும் ஒன்றாக சேர்ந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள சூழலில் அஜித்
சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு
யோகி பாபு தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் இவர் இல்லாமல் எந்த திரைப்படங்களும் வெளிவருவதில்லை. அந்த அளவுக்கு இவருடைய மார்க்கெட்
கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பெனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு தற்போது தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி என பிற
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்து போனி கபூர், வினோத், கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் AK61. வெங்கட்பிரபுவின் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்
சென்னை 600028 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஜெய் பெற்றார். ஆனால் அதன்
உங்களது வார்த்தையே என் வாழ்நாள் சாதனை விருது என இளையராஜாவின் பாராட்டு பதிவை வெளியிட்டு வெங்கட்பிரபு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான
மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக
நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அது வேறொன்றுமில்லை வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் தல அஜித் மற்றும் தளபதி
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் உலக அளவில் பிரபலமாகி