ஒரே கதையை டார்கெட் செய்த மணிரத்தினம், வெற்றிமாறன், பாலா.. தர முடியாது என அடம்பிடித்த பிரபலம்
ஒரே கதையை டார்கெட் செய்த மணிரத்தினம், வெற்றிமாறன், பாலா
ஒரே கதையை டார்கெட் செய்த மணிரத்தினம், வெற்றிமாறன், பாலா
இயக்குனர் வெற்றிமாறன் என்று சொன்னாலே ஒரு நியாயமான, நேர்மையான நபராகத்தான் பார்க்கப்படுகிறார். இப்படிப்பட்ட இயக்குனர் தனது பெயரை கெடுத்துக்கொள்ளும்படியான விஷயங்களை செய்தார் என்று சொன்னால் யாராலும் நம்ப
லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2, துர்கா என கையில் பல படங்களை வைத்துள்ளார். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து
தனுஷின் ஆஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக
இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதற்கான காரணம், ஒரு கதையின் ஆழத்தை உணர்ந்து படத்தை எடுத்திருப்பார். தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை எடுத்து வருகிறார்.
பிரபல இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் இதுவரை பல ஹிட் பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். இதனாலேயே அவர் திரையுலகில் வெகுவிரைவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதிலும்
சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் ஆவது என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனையே. இப்போதெல்லாம் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு கிடைப்பது கூட கடினமாகி விட்டது. பல வருடங்களாக இயக்குனர்களாக இருந்தாலும்
சில நடிகர்கள் முதல் படத்திலேயே தங்களுடைய சிறந்த நடிப்பால் பயங்கரமாக ஸ்கோர் செய்து விடுவார்கள். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரங்களை விட நெகட்டிவ் ரோல் பண்ணுபவர்களை
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை கொடுக்க நிறைய இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்களின் கதைகள் மட்டும் சினிமாவை தாண்டி ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட
வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின்
கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு முன்னதாக நான்கு வருடங்கள் கமலின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்தனர். இந்த சூழலில் கமல்
வெற்றிமாறன் தயாரிப்பில் வெப் தொடராக உருவாகியுள்ள பேட்டைக்காளி ஆஹா ஓடிடி தளத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இந்த வெப் தொடரின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்த
நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். தியேட்டர் ரிலீஸ்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாவிட்டாலும், ஓடிடியில் ரிலீசான ‘சூரரை போற்று’ ‘ஜெய் பீம்’ படங்கள்
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வேலைக்கென்று ஒவ்வொரு துறை இருக்கும். நடிகர்கள், இசை கலைஞர்கள், படத்தொகுப்பு, ஸ்டண்ட் யூனியன், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ், லைட் மேன்ஸ், கேமரா மேன்ஸ் என
சமீபகாலமாக சூர்யா நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில்
உண்மை சம்பவத்தை தனுஷிற்கும், சூர்யாவுக்கும் கட்சிதமாக பொருந்திய கதாபாத்திரங்கள். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும்.
வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கிய பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் கடந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாற்றை படமாக்கி
சமுத்திரக்கனி இயக்குனர், நடிகர், நாடக இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவர். அரசி, தங்கவேட்டை போன்ற தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை இயக்கி கொண்டிருந்த
முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் மனிதனின் வாழ்வியலையும், நாவலையும் அடிப்படையாகக் கொண்டு படங்களை எடுக்கக்கூடியவர். தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் காந்தி டாக்கீஸ், மெர்ரி கிறிஸ்மஸ், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும்
வெற்றிமாறன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளின் மூலம் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தனுஷின் அஸ்தான இயக்குனரான இவர் தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாற்றை வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சூரியை கதாநாயகனாக வைத்த விடுதலை என்ற
சூர்யா தற்போது பயங்கர பிசியாக இருக்கிறார். வணங்கான், சிறுத்தை சிவாவின் படம், அடுத்ததாக வாடிவாசல் என்று அவருடைய லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும்
தனுஷ் தொடர் தோல்விக்கு பிறகு இப்போது தான் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதில் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுவரை தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து, இவர்களது கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை ஆர்வத்துடன் காக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் வெயில்
முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தினால் ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். மேலும் சில சமயங்களில் இந்த கூட்டணி இணைந்தால் மாபெரும் வெற்றி படத்தை
சமீபத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இப்படத்தின் மீது பல
நாவல், சிறுகதை, புதினம் போன்றவற்றில் இயக்குனர்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவற்றை படங்களாக எடுத்துள்ளனர். அதுவும் நாவலை ஒரு படமாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் மிக
இயக்குனர் வெற்றிமாறன் நீண்ட நெடுங்காலமாக எடுத்து வரும் படம் விடுதலை, சூரி கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்
சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் சொந்த தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் காமெடி நடிகர் சூரி மதுரையில் சொந்தமாக ஹோட்டல்