ஒரு வாரமா உசுரை வாங்கிய காற்றுக்கென்ன வேலி.. நடுரோட்டில் வெண்ணிலாவை கத்தி கதறவிட்ட விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் சூர்யா, அவரிடம் படிக்கும் வெண்ணிலாவை காதலிக்கிறார். சிறுவயதிலேயே சூர்யா அம்மாவை பிரிந்து, பெரியம்மா அரவணைப்பில் வளர்கிறார். அதேபோல் படிப்பிற்கு தடையாக இருக்கும் குடும்பத்தில் இருந்து ஓடிவந்து சூர்யாவின் அம்மாவின் உறுதுணையுடன் கல்லூரிப்படிப்பை வெண்ணிலா படித்துக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. சூர்யா ஏற்கனவே வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்லிவிட்டார். ஆனால் வெண்ணிலாவும் சூர்யாவை விரும்புவதை மறைத்துக்கொண்டு, … Read more