கேரவனை அறிமுகப்படுத்திய முதல் படம்.. விஜயகாந்தை தவிர்த்து வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆச்சரியம்
ஆர்டிஸ்ட்டுகள் பல சங்கடங்களை அனுபவித்ததால் அதை தவிர்ப்பதற்காக கேரவன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆர்டிஸ்ட்டுகள் பல சங்கடங்களை அனுபவித்ததால் அதை தவிர்ப்பதற்காக கேரவன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதுவரை வெளியான படங்களில் போலீஸ் கெட்டப்பில் பின்னி பெடல் எடுத்த டாப் 10 ஹீரோக்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல்வேறு விதமான வித்தைகளை கற்றுக் கொண்டுள்ளனர். அதில் ஒரு வித்தைதான் விலங்குகளுடன் சண்டை போடுவது. ஆரம்ப காலத்தில் நடிகர்கள் வில்லன்களுடன்
விஜயகாந்தின் வித்தியாசமான மிரட்டலால் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்.
கமல், விஜயகாந்த் இருவரும் இந்த படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கின்றனர்.
எம்ஜிஆர் விஜயகாந்த் போல் பிரச்சனையில் சிக்கிய விஜய்.
அஜித் கொடுத்த 10 லட்சம் பணத்தால் அவமானப்பட்ட விஜயகாந்த் கோபப்பட்டார்.
சின்ன கலைவாணர் விவேக் இரண்டு நடிகர்களிடம் உதவி கேட்டு அது நடக்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நாயகர்களாக வலம் வந்த நடிகர்கள் அன்றைய காலத்திலேயே லட்சக்கணக்கில் அதிகமாக சம்பளம் வாங்கி நடித்தார்கள். தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும்
கவுண்டமணி, செந்தில் முதன்முதலாக இணைந்த படம்.
தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்கள் திருமணம் செய்து கொண்ட வயது விபரம்.
தனக்கு சுத்தமாக செட்டாகாத ஹீரோக்களின் படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்த லைலா.
ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முன்னணி நடிகர்கள் 90களில் வாங்கிய சம்பள விபரத்தை பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். அதிலும் ரஜினி கமலுக்கு பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார்.
அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். இதில் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன கோலிவுட்.
ஒரு படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக அமைவது அந்த படத்தில் நடிக்கும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான். 80ஸ், 90ஸ் களில் குணச்சித்திர கதாபாத்திரங்களாக கலக்கிய பல நடிகர்கள் பலரை
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சினிமா பிரபலங்கள் சிலர் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களால் சினிமாவைத் தாண்டி அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடித்த
மன்சூர் அலிகான் ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி வந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக கலக்கி வருகிறார். விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் இவரது நடிப்பு பலரையும் பிரம்மிக்க
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களது திரை வாழ்க்கையில் அந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்து இருக்கும். அப்படி
இப்போது உள்ள தொழில்நுட்பத்தால் ஒரு படத்தை குறைந்த பட்சம் 50 நாட்களில் எடுத்து முடித்து விடலாம். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் மிக குறுகிய நேரத்திலேயே சில படங்களை
இயக்குனர் பி.வாசு 80 காலகட்டத்திலிருந்து 2000 காலகட்டம் வரை பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், சத்யராஜ்,
கேப்டன் விஜயகாந்த்தால் வாழ்வு பெற்றவர்கள் தான் தமிழ் சினிமாவில் அதிகம். ஆனால் அவரால் ஒரு நடிகை மட்டும் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் ஒரு காலத்தில்
தமிழில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் அட்லி தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறார். அங்கு அவர் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கும் ஜவான் திரைப்படத்தை
கேப்டன் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் பொங்கல் ரிலீஸுக்காக இப்படம் தயாராகி வரும்
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாதாரணமாக தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, வெடி ஆகியவை தான் ஞாபகம் வரும். அதிலும் அன்று சினிமா பிரபலங்கள் எப்படி
நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்ட திரைப்படங்கள் அவரது தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்திலேயே நடித்திருந்தார். பல திரைப்படங்கள் இவர்களது காம்போவில் வெளியாகி தோல்வியுற்றாலும், விஜய்யை எப்படியாவது பெரிய
கேப்டன் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். விஜயகாந்த் நடித்த ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படம் கோலிவுட்டில் இவரை
பிற மொழிகளில் ஹிட்டடித்த படங்களை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார்கள். ஆனால் அப்படி ரீமிக்ஸ் செய்த படங்களில் இந்த ஐந்து படங்களும் ரசிகர்களிடம்
இந்தியா சுதந்திரம் ஆவதற்கு முன்பிலிருந்தே தமிழ் சினிமா வளர்ந்து கொண்டிருந்தது.அதற்கு பின்னர் இன்றைய காலகட்டத்தில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் முதன்முதலாக தமிழ் சினிமாவில் முயற்சியை மேற்கொண்டு எடுக்கப்பட்ட
சினிமாவில் பல துறைகள் இருந்தாலும் பல ஆபத்துகளை சந்தித்து, படத்தில் நடிக்கும் பிரபலங்களுக்கு சண்டை காட்சிகளை பயிற்றுவிப்பவர்கள்தான் ஸ்டன்ட் மாஸ்டர்கள். இவர்கள் பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை