விஜயகாந்தை கோபப்பட்டு அடித்த எஸ்ஏ சந்திரசேகர்.. திடீரென போட்டுக் கொடுத்த நடிகை
தற்போது நடிகராக கலக்கி கொண்டிருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதிலும் இவர் கேப்டன் விஜயகாந்தை வைத்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி அதில்
தற்போது நடிகராக கலக்கி கொண்டிருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதிலும் இவர் கேப்டன் விஜயகாந்தை வைத்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி அதில்
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். தன்னை தேடி வருபவர்களுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாற்றை வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சூரியை கதாநாயகனாக வைத்த விடுதலை என்ற
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 6 வேடங்களில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் படமாக
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இயக்குனர் மணிரத்னம், தன்னுடைய படங்களில் தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல், தற்போது முதல் முதலாக தண்ணீருக்கடியில்
சீரியல் திரில்லர் படமாக வெளியான நூறாவது நாள் திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்காரச் செய்தது. 100 நாட்களில் ஜெயப்பிரகாஷ் என்பவன் 9 கொலைகளை செய்துவிட்டு வீட்டின்
மணிவண்ணன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த படம் நூறாவது நாள். இப்படத்தில் மோகன், நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். திரில்லர் படமான நூறாவது
இயக்குனர் இமயம் பாரதிராஜா பல இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். அதேபோல் பல நடிகர், நடிகைகளையும் தன் படத்தின் மூலம் அறிமுகமாக்கி மிகப்பெரிய உயரத்தை அடையச் செய்துள்ளார்.
கஞ்சிக்கு கூட வழி இல்லாதவர்களும் எப்படியாவது வாழ்க்கையை போராடி வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும்போது, சினிமாவின் உச்சம் பெற்ற பிரபலங்களாக இருப்பவர்கள் சிறிய பிரச்சனையைக் கூட
கதாநாயகிகள் பலர் இப்போது வுமன் சென்ரிக் கதைகளை நோக்கி படையெடுக்கின்றனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் எல்லோராலும் ஈசியாக
வடிவேலு சினிமாவில் நுழைய முக்கிய காரணம் விஜயகாந்த் தான். தன்னுடைய சொந்த ஊரான மதுரை சேர்ந்தவர் என்பதால் பல படங்களில் வடிவேலுவை விஜயகாந்த் சிபாரிசு செய்தார். ஒரு
80களில் வில்லனாக தனது சினிமா பயணத்தை துவங்கிய சத்யராஜ், அதன்பிறகு கதாநாயகனாகவும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு காலத்தில்
அரசியலிலும் சினிமாவிலும் தடம்பதித்து, தன்னுடைய படங்களில் பல சமூக கருத்துக்களை சொல்லும் கதாபாத்திரங்களை நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கேப்டன் விஜயகாந்த் என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டவர் ரேவதி. அன்றைய காலகட்டத்தில் ரேவதிக்கு முன்னணி நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கும் ஒரு தனியிடத்தை ரசிகர்கள் கொடுத்து
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பான் இந்திய படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷ படமாக பல படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவர் பெரிய பெரிய தலைகளை வைத்து பல சூப்பர் ஹிட்
இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்று இருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு ஆரம்ப காலத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். சொல்லப் போனால் வடிவேலுவின் இந்த வளர்ச்சிக்கு
சமீபத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார். அப்போது விஜயகாந்தின் உடல்
தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது பிரபல ஹீரோக்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
விஜயகாந்தின் ‘ஊமை விழிகள்’ பட வெற்றிக்கு பிறகு வந்த மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் அது ‘கூலிக்காரன்’. இந்த படத்தில் தான் விஜயகாந்துக்கு ‘புரட்சி கலைஞர்’ என்னும் பெயர்
சினிமா, அரசியல் என இரண்டிலும் தனிமனிதனாக அசுர வளர்ச்சி அடைந்து அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள
தமிழ் சினிமாவில் பெருமை படுத்தக்கூடிய வகையில் பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த படங்களில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே இந்த படத்திற்கான
தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியும், ஒரு சில படங்களின் வசனங்கள் மட்டுமே இன்று வரை ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அது எந்தெந்த வசனங்கள் என்பதை
நடிகை வடிவுக்கரசி கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்து கேரக்டர்களையும் தரமாக செய்து சினிமாவில் இன்று ஒரு மிகப்பெரிய முன்னணி முக்கியமான நடிகையாக உள்ளார்.
ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். கேப்டன் விஜயகாந்தின் பெரும்பான்மையான படங்களை எஸ்ஏசி இயக்கியுள்ளார். இந்நிலையில் அவருடைய வாரிசான விஜய்யை கதாநாயகனாக
எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாத்துறையில் பங்காற்றி வருபவர் நடிகர் தியாகு. பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வடிவேலுடன் இணைந்து பல
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ, அதே போன்று கேப்டன் விஜயகாந்த்துக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 80 காலகட்ட சினிமாவை ஆட்சி
70 களின் பிற்பகுதியில் தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பித்த இளையராஜா இப்போது வரை பல இன்னிசை பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிலும் 80 காலகட்டத்தில்
திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணி தொடர்ந்து செய்து கொண்டுவரும் நடிகர் கமலஹாசனுடன் இதுவரை நடித்திராத ஒரு வில்லன் நடிகர் இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அந்த வில்லன் நடிகர்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிவண்ணன். பின்னர், மணிவண்ணன் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். திரைப்படங்களில் துணை நடிகர் மற்றும் குணசித்திர வேடங்களில்