நான் தோத்துட்டேன், கேஸை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. தமிழ்நாட்டுல சீமானுக்கு தான் சூப்பர் பவர் இருக்கு
சீமானை எதிர்க்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்ட விஜயலட்சுமி.
சீமானை எதிர்க்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்ட விஜயலட்சுமி.
நடிகை விஜயலக்ஷ்மி சீமானால் பாதிக்கப்பட்ட 2 நடிகைகள் பற்றி கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
சூடு பிடிக்கும் சீமான், விஜயலட்சுமி விவகாரம்.
நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது இந்த செய்தியை பெரிதாக்கி பரபரப்பு கூட்டி கொண்டிருக்கிறார்.
ஈகோவால் முட்டிக்கொண்ட 5 பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.
“பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் எதுவும் தெரியாத அப்புராணி போல் அமுதா என்னும் கேரக்டரில் சூர்யா, விஜய் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
அஜித் பட இயக்குனரின் மகள் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை.
தேவை இல்லாமல் இஷ்டத்துக்கு பேசி கேரியரை தொலைத்த ஐந்து நடிகைகள்.
முகம் சுளிக்க வைத்த 5 லிப் லாக் காட்சிகள் இடம் பெற்ற படங்களை பற்றி பார்ப்போம்.
விஜயலட்சுமி சீமானுக்கு முன்பே டேட்டிங் செய்த டிவி நடிகர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் ஒருவரால் தேவயானி டார்ச்சர் அனுபவித்ததாக நடிகை விஜயலட்சுமி கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சைக்கோ இயக்குனர் என்று புகழ் பெற்றவர் தான் மிஸ்கின். இவர் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் யுத்தம் செய் என்ற படத்தில் நடித்திருப்பார் சேரன்.
அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்து பலரும் தைரியமாக பேசி வந்தாலும் இதை சில நடிகைகளே விரும்பித்தான் ஏற்றுக் கொள்கின்றனர் என்ற செய்தி பலரையும் அதிர வைக்கிறது. இதற்கு காரணம்
சினிமாவில் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் அதே ஜோடி இணைந்து நடித்தால் உடனே செய்தித்தாள்களில் அந்த நடிகர், நடிகைகள் பெயரில் கிசுகிசுக்கப்படும். ஆனால் சில அரசியல் பிரபலங்களுடன்
இந்திய சினிமாவில் பொதுவாகவே நடிகர் நடிகைகள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அரசியல்வாதிகளை காதலிப்பதும், திருமணம் செய்வதும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தமிழில் முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, டான் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் முனீஸ் காந்த். காமெடி, குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரங்களில் கலக்கிய இவர் தற்போது புதிய படம்
சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற
விஜயலட்சுமி நடிப்பில் வெளியான சென்னை 600028 திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் கிடைக்கும்
இந்த வருடம் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ மூலம் பரிசுகளை வென்று பட்டத்தை தட்டி சென்ற முதல் 5 நபர்களின் பட்டியலை பார்க்கலாம். இதன் மூலம் வெள்ளித்திரையில் நுழைவதற்கான
கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தனர். நிகழ்ச்சியும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு தரமான கண்டெண்ட் கொண்டிருந்தது.
ஜீ தமிழில் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்காக சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். 91 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு
18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் தற்போது உமாபதி, விஜயலட்சுமி, சரண், ஐஸ்வர்யா, இனிகோ, அம்ஜத், வனிஷா,நாராயணன் ஆகிய எட்டு பேர் தற்போது இறுதி போட்டியில் கலந்து
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு அணிகளாகப் பிரிந்து போட்டிகளில் விளையாடுகிறார்கள். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.
பல மைல்களை கடந்து தீவுகளில் போராடி விளையாடும் விளையாட்டுத்தான் ஜீ தமிழின் சர்வைவர். எப்பொழுதும் ட்விஸ்ட் நிறைந்த ஒரு ரியாலிட்டி ஷோவாகவே இந்த நிகழ்ச்சி உள்ளது. அந்த
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ சர்வைவர். முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பிரபல நடிகர்களே பணியாற்றுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இந்த
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பின்
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க போகிறார் சிம்பு என்ற செய்தி வந்ததும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நிறைய மவுசு வரபோகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கட்
பிரபலமான நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர், ஆரம்ப காலகட்டங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் தனது
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காடர்கள் அணி, வேடர்கள் அணி என இரு அணியாக பிரிந்து