ஹீரோயின்கள் பழிக்கு பழி வாங்கும் 5 படங்கள்.. காலை சுற்றும் கருநாகமாக மாறிய ஆண்ட்ரியா சந்திரா
பகையை மனதில் வைத்து உறவாடி பழி தீர்த்துக் கொண்ட கதாபாத்திரங்கள்.
பகையை மனதில் வைத்து உறவாடி பழி தீர்த்துக் கொண்ட கதாபாத்திரங்கள்.
இளம் நடிகர்கள் முத்தையா படத்தில் இணைய மறுத்து வருகின்றனர்.
விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மூன்று படங்கள்.
யானையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது
கடந்த வருடம் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த 10 சிறந்த நடிகர்கள்.
தியேட்டரில் ரிலீஸ் பண்ணியிருக்கலாமோ என ஏங்க வைத்த 5 படங்கள்.
50 வயதில் நடிப்பில் சாதித்த குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா காமெடியில் வெளி வந்த 6 படங்கள்.
இவர்கள் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட ஐந்து நடிகர்கள்.
இவர் இல்லனா இந்த கதாபாத்திரமே இல்லை, வேல ராமமூர்த்தி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.
வாரிசுகளை ஹீரோவாக்க உயிரை கொடுத்து போராடும் அப்பாக்கள்
வாரிசு நடிகர்கள் நம் இந்திய சினிமாவில் பலரும் உள்ள நிலையில், ஒரு குடும்பத்தில் உள்ள 12 பேரும் சினிமாவில் நடிகர்களாக வலம் வருவது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது
இதற்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த இரண்டு படங்களையும் கலந்து தான் லத்தி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற கௌதம்- மஞ்சிமா ஜோடி. சோசியல் மீடியாவை கலக்கும் திருமண புகைப்படங்கள்.
பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா.
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை
மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வாரிசு நடிகராக சினிமாவிற்குள் வந்த விக்ரம் பிரபு சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கும்கி திரைப்படம் இவருக்கு ஒரு
கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்தே ஓடிடி பிளாட்பாரம் தென்னிந்திய சினிமாக்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. 2020 ல் ரிலீசுக்கு தயாராக இருந்த நிறைய படங்கள், ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன.
திரைப்படத்தில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் ரசிகர்களின் கைத்தட்டலுடன் திரையிடுவர்.அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்று இதுபோல
டாப் நடிகர்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவர்களது ரசிகர்களின் மூலம் படம் நல்ல வசூலை பெற்றுவிடும். மேலும் பெரிய நடிகர்களின் படங்களின் மீது எதிர்பார்ப்பு எப்போதுமே
500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், அதில்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது பிரம்மாண்டமாக
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் சோழ ராஜ்ஜியத்தை கண்முன் காட்டி உள்ளார்
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருள் செலவு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார் இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியா படமாக சர்வதேச
தற்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அதிக பிரபலம் இல்லாத நடுத்தர நடிகர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.
மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம்
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 500 கோடியில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக தயாராகிறது. எனவே வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர்
சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த நடிகை ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நன்றாக ஓடவே அடுத்தடுத்த பட வாய்ப்பு குவிந்த
கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி வாசு இறங்கியுள்ளார்.