களத்தில் இறங்கும் உலகநாயகன்.. விஜய்யுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் கமல் விஜய் இருவரும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அதாவது அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை
கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் கமல் விஜய் இருவரும் தற்போது நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர். அதாவது அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை
தற்போது ஹீரோக்கள் பல கெட்டப் போடும் படங்களை ரசிகர்கள் வெறுக்கின்றனர். அவர்களுக்குப் பெரும்பாலும் கேஜிஎஃப், பொன்னியின் செல்வன், ஆர்ஆர்ஆர், பாகுபலி இதுபோன்ற படங்கள் தான் பிடிக்கிறது. அப்படிப்பட்ட
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த வாரம் துவங்கப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்த நிலையில், இன்று புதிதாக ஒரு போட்டியாளர் பிக்பாஸில்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்த நிலையிலும்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என
சினிமா கலைஞர்களை பொறுத்தவரை விருது என்பது அவர்களின் சிறந்த உழைப்பிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகவே நினைக்கின்றனர். தேசிய விருது, பிலிம் பேர் விருது, மாநில விருது, கலைமாமணி
நடிகர் ஜீவா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஈ, கோ போன்ற பல திரைப்படங்கள் அவருக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சமீப
தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ரிலீசான படங்கள் எல்லாமே எதிர்பார்த்த அளவு கல்லாக்கட்டி விட்டன. அதிலும் முக்கியமான நான்கு படங்கள் தமிழ்
தமிழ் சினிமாவில் கெட்டப் மாற்றுவதற்கு பெயர் போனவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் இருவரும் தான். கேரக்டருக்கு தேவை என்றால் கடுமையாக ரிஸ்க் எடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி
விக்ரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரட்டிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது கடந்த சில மாதங்களாகவே
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் கிடைக்காத
விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வந்த நிலையில் வரும் டிசம்பர்
இந்த வருடம் அக்டோபர் 24 ஆம் தேதி உலகெங்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக அன்றைய
உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்தடுத்த வேலைகளில் கமலஹாசன் தீயாய் செயல்பட்டு வருகிறார். இப்போது ஷங்கர் இயக்கத்தில்
சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவருடைய அல்டிமேட் நடிப்பால் இவரை ‘அல்டிமேட் அஜித்’ என்றும் ‘தல அஜித்’
டாப் நடிகர்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அவர்களது ரசிகர்களின் மூலம் படம் நல்ல வசூலை பெற்றுவிடும். மேலும் பெரிய நடிகர்களின் படங்களின் மீது எதிர்பார்ப்பு எப்போதுமே
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி
2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த
அருண் விஜய்யின் யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. இவர் வித்தியாசமான கதைகளின் மூலம் தொடர் வெற்றி படங்களை கொடுத்து
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருந்தாலும் அதில் லாபம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வியாபார ரீதியாகவும்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தற்போது
முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தினால் ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். மேலும் சில சமயங்களில் இந்த கூட்டணி இணைந்தால் மாபெரும் வெற்றி படத்தை
விக்ரம் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி,
சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாகும்.
சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரலாறு காணாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. உலகம் எங்கிலும் இந்த
உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த் உடன் ஜீன்ஸ் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்துடன்
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற வரலாற்று நாவலை படமாக எடுக்க பல இயக்குனர்களுக்கு