நான் கேஜிஎப்- ஐ எல்லாம் ஓரங்கட்டிடுவேன்.. ஒரு வருடமாக பா ரஞ்சித் செய்த செயல்
சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் பா ரஞ்சித். இந்தப் படத்தை அடுத்து அவர் தற்போது சீயான் விக்ரமை வைத்து
சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் பா ரஞ்சித். இந்தப் படத்தை அடுத்து அவர் தற்போது சீயான் விக்ரமை வைத்து
பா ரஞ்சித் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் மக்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம்
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட
இயக்குனர் பாலா தன் படங்களில் எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுப்பார். அதுமட்டுமல்லாமல் நடிகர், நடிகைகள் இடமிருந்து எவ்வாறு சிறந்த நடிப்பை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமலின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் படு
கடந்த சில நாட்களாகவே நடிகர் விக்ரம் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருக்கும் விக்ரமின் பொன்னியின் செல்வன் படத்தைக்
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் திரைப்படம் பல மாதங்களாக இழுத்துக் கொண்டே போகிறது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில்
உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்ததால் அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை
சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இரு நடிகர்கள் சேர்ந்து நடித்தால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து
பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிவடைந்தது. இதன் டீசர்
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த நடிகர்,
சமீபகாலமாகவே வன்முறை படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இதுவரை வெளியான 5 படங்களும் ஒரே
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
ஒரு படம் வெற்றி அடைந்தாலும் அதில் நடித்த அனைவர்க்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதில்லை. அப்படி வரவில்லை என்றால் ஏதாவது ஒரு பேட்டியில் நடிகர்களுக்கோ, இயக்குனர்களுக்கோ ஒரு
தமிழ் சினிமாவில் வெவ்வேறு கதை களங்களைக் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் போதைப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் மற்றும் திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து
தமிழ் சினிமாவில் அருமையான தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்களை உள்ளடக்கிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ஷங்கர், தொடர்ந்து
உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது உள்ள ஹீரோக்கள் துணிச்சலாக நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்கள். அந்த ட்ரெண்டை
நடிகர் விக்ரம், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஆதித்ய கரிகாலன் என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான
தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் முதியவர், திருநங்கை, வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு
நடிகர் விக்ரம் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர். தன்னுடைய கடின உழைப்பால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்துள்ளது. தற்போது விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவில் வில்லன், முதியவர், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதனால் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் பிற
சியான் விக்ரம் பற்றி கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தது. அதாவது விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும். மேலும் அதை ஆழ்ந்து படிக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் ஆகவே நாம் மாறிவிடுவோம். மேலும் அந்தக்
சினிமாவில் சிலருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் எட்டாத உயரத்திற்கு செல்கின்றனர். அப்படி ஒரு சில படங்களில் மட்டுமே இயக்கினாலும் முன்னணி இயக்குனராக தற்சமயம் வலம் வந்து கொண்டு
இயக்குனர் லோகேஷின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவில் அபரிமிதமாக உள்ளது. மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தது. ஒருநாள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதாவது இப்படி
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு,
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது.
ப்ளு சட்டை மாறன் புது படங்களை தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய மோசமான கருத்துக்கள் சிலரை பாதித்தாலும், பலர் இவரது விமர்சனத்தை