அமெரிக்கா சென்ற கமல்.. அடடா இதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா
பொதுவாக ஒரு படம் முடிந்து விட்டால் நடிகர், நடிகைகள் அந்த வேலைப்பளுவில் இருந்து விடுபடுவதற்காக இன்பச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் விஜய், அஜித் போன்ற
பொதுவாக ஒரு படம் முடிந்து விட்டால் நடிகர், நடிகைகள் அந்த வேலைப்பளுவில் இருந்து விடுபடுவதற்காக இன்பச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் விஜய், அஜித் போன்ற
நடிகர் விக்ரம் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். பிதாமகன், ஐ போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பை நம் அனைவராலும் மறக்க முடியாது.
உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது
உடலில் சிறு குறைகள் இருந்தாலும் அவர்களை கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். ஏனென்றால் நோயற்ற உடலை கொடுத்த நம்மாலே சில விஷயங்களை சாதிக்க முடியாமல் உள்ள நிலையில்,
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுவது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்நிலையில்
ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களையும், ஒருவரே பாடுவது என்பது அரிதான ஒன்று. அந்த வகையில் இளையராஜா இசையில் இரண்டே படங்களில் மட்டும்தான் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தை திரைப்படமாக எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட
விஜய் சேதுபதி கைவசம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இதனால் தமிழ் திரையுலகமே இவரை மிகுந்த ஆச்சரியத்தில் பார்க்கிறது. அதில் மற்றொரு
தமிழ் சினிமாவில் தனது இளமைக் காலத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரையில் சில நடிகர்கள் போராடி வருகின்றன. அவ்வாறு ஆரம்பத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் 40
முன்பெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட சில பெரிய இயக்குனர்களுக்கு மட்டும்தான் படம் நடித்துக் கொடுப்பார். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல இளம்
பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் களம் புகுந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரே நடிகர் என்றால் அவர் விக்ரம் மட்டும்தான். ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதை அப்படியே உள்வாங்கி
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு இன்று தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் இரண்டு நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அசத்திய திரைப்படம் அது. இப்படத்திற்கு பெரிய