வாய்ப்பு கிடைத்தால் ரஜினி, கமலுக்கு வில்லனாக நடிப்பேன்.. மேடையில் ஓபனாக பேசிய முரட்டு நடிகர்
தற்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தமிழ் சினிமாவில் டிரென்ட் ஆகியுள்ளது. அவ்வாறு ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லனாக பல படங்களை
தற்போது ஹீரோ நடிகர்கள் வில்லனாக நடித்து வருவது தமிழ் சினிமாவில் டிரென்ட் ஆகியுள்ளது. அவ்வாறு ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லனாக பல படங்களை
பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப் பிரபலங்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்க உள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் பல பிரபலங்கள் தங்களது திருமணத்தை
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிகர் ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த
பொதுவாக சினிமாவில் ஹீரோ கனவோடு களமிறங்கும் நடிகர்கள் பலருக்கும் அந்தக் கனவு நனவாகி விடாது. சிலர் ஹீரோவாக ஜெயித்தாலும் பலருக்கு அந்த வாய்ப்பு கை கொடுக்காமல் போய்விடும்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் இடம் பெற்றிருந்த பைக் ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்திருந்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்காக கேரளா சென்று சிகிச்சை
விஜயகுமார், அருண் விஜய், அர்ணவ் விஜய் போன்ற மூன்று தலைமுறைகள் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை டாக். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் வினய். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இளம் நடிகர் சிம்பு எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தாலும், படங்களின் தொடர் தோல்வி, உடல் எடைக்கூடியது, நடிகைகளுடன் காதல் சர்ச்சை,
கோலிவுட் நடிகர் வினய் ராயும், தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை விமலா ராமனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வினய்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம்
விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அந்த த்ரில்லர் திரைப்படம். இந்த படத்தில் வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள
அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன்,
தமிழ் சினிமாவில் கருப்பு நகைச்சுவை படங்களில் நடிக்க சில நடிகர்கள் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது சந்தேகம்தான். ஆனால் தற்போது
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஹீரோவுக்கு இணையான வலுவான கதாபாத்திரம் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த