கமலின் மருதநாயகத்தை போல ரஜினி, அஜித், விஜய்க்கு டிராப் ஆனா 11 படங்களின் லிஸ்ட்
சினிமாவில் சில படங்கள் பூஜை போட்ட பின்பு, பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு ஏன் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு கூட டிராப் ஆகி விடும். பொருளாதார சிக்கலில்
சினிமாவில் சில படங்கள் பூஜை போட்ட பின்பு, பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு ஏன் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு கூட டிராப் ஆகி விடும். பொருளாதார சிக்கலில்
தெலுங்கு சினிமா பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள சிலர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிங்குசாமி படங்களின் மீது ரசிகர்களின் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் இவர் இயக்கிய ஆனந்தம், ரன் போன்ற ஆரம்பகால படங்கள்
கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியான படம் மிகப் பெரிய ஹீரோக்களின் படத்தை போல முதல் நாளிலேயே பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்தி
தென்னிந்திய சினிமாவின் டாப் கதாநாயகியாக இருந்த தமன்னா கடைசியாக விஷாலுடன் ஆக்சன் என்ற படத்தில் நடித்த பிறகு பட வாய்ப்பு குறைந்ததால், கடந்த சில வருடங்களாகவே தமிழ்
அஞ்சாதே, பிசாசு உள்ளிட்ட மிரட்டலான திரைப்படங்களை கொடுத்திருக்கும் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில்
அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில
மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஷாலுக்கு சமீபகாலமாக நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பில் கலந்து
டாப் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும். அதுமட்டுமல்லாமல் படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் செப்டம்பர்
விஷால் இப்போது நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதனால் இவர் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்கள் உட்பட பலருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார்.
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க பல பெரிய இயக்குனர்கள் முயற்சி செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் அது தடைப்பட்டு போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தற்போது
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இந்நிலையில்
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அதில் உள்ள பிரபலங்கள் அதிகமாக வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் மக்கள் அங்கீகாரம்
விஷால் இப்பொழுது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஷூட் செய்யும்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டு படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. அதன்
வினோத் குமார் இயக்கத்தின் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டது. அதனை
விஷால் தற்போது லத்தி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஷால் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே விஷால் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி. படத்தின் டைட்டிலுக்கு
சமீபகாலமாக விஷால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை சில சமயங்களில் படப்பிடிப்புக்கே வருவதில்லை என தொடர்ந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. மேலும்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான தமிழ் சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் சுவாரசியமான லிஸ்ட் ஒன்றை
தமிழ் திரையுலைகில் தற்போது நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கலெக்ஷனை பார்த்து வருகிறது.
விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இவருடைய அழகும், கண்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இதை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட
குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது லிங்குசாமி தமிழ், தெலுங்கு
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் சில சுவாரசியமான சினிமா தகவல்களை தொடர்ந்து கண்டு வருகிறோம். தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கிடைப்பது காதல் கதைகளே.
சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது சினிமாவில் உள்ள பிரபலங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பெரிய நிறுவனங்கள் தங்களது பொருட்களை
மலையாள சினிமாவிலிருந்து ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதிகம் கவர்ச்சி காட்டாத கிராமத்து கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீரா
சமீபகாலமாக விஷாலை பற்றி எதிர்மறையான விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும்
நடிக்கும் படங்களில் இயக்குனர்களுடன் வாக்குவாதம், பணமோசடி வழக்கு என தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஷால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே