எதிர்பாராமல் நடந்த 5 பிரபலங்களின் மரணம்.. திரையுலகை அதிர வைத்த சௌந்தர்யா
மரணம் என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் ஒரு சிலரின் மரணம் நமக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சினிமாவை எடுத்துக்கொண்டால் பல நடிகர்கள்
மரணம் என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் ஒரு சிலரின் மரணம் நமக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சினிமாவை எடுத்துக்கொண்டால் பல நடிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய படம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி பல கோடி வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி தனது கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். முதல்முறையாக இப்படத்தின் மூலம்
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாச்சி தற்போது தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் ஊர்வசி ரௌடலா, பிரபு,
தமிழ் சினிமால புதுவரவு தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் மட்டும் நடித்த இவர் முதன்முறையாக வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார், தி லெஜன்ட்
தன்னுடைய தனித்துவமான காமெடியால் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் சந்திரபாபு. பல காமெடி நடிகர்கள் தற்போது வந்து இருந்தாலும் அவருடைய இடம்
சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து, ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இதில்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் வாசு இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குசேலன். இந்த படத்தில்
பெரும்பாலும் நகை மற்றும் துணிக்கடை விளம்பரத்தில் அந்த காலகட்டத்தில் எந்த நடிகையின் மார்க்கெட் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுத்து அந்த விளம்பரத்தில் நடிக்க
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத் தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில்
வெள்ளந்தி மனிதராக சிறந்த நகைச்சுவையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் வடிவேலு சில சமயங்களில் வாய் துடுக்காக ஏதாவது பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். ஆழம்
லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரன். மின்னலே, அலைப்பாயுதே போன்ற படங்களின் மூலம்
தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அற்புதமான குரல் வளத்துடன் இவர் பாடிய எண்ணற்ற
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் விவேக். தன்னுடைய நகைச்சுவை மூலம் சிறந்த கருத்துக்களையும், தத்துவங்களையும், சமூக விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு புகுத்திவந்தார். இவர் ரஜினி, விஜய்,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அதேபோல் நகைச்சுவை நடிகர்களும் சில படங்களில் பெண்
சினிமாவில் ஒரு சில காமெடி காட்சிகளை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிலும் அவர்கள் எதார்த்தமாக கூறிய வசனங்கள் ஒரு டிரெண்டாக மாறிய சம்பவங்களும் உண்டு.
தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஜீவா மற்றும் ஜெய்யை
தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கோவை சரளா. நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து
அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படமான மின்னல் முரளி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார் குரு சோமசுந்தரம். இவர் மின்னல்
பாண்டு: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. சின்னத்தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால், விட்டதைப் பிடிக்கும் நோக்கத்தில் ஜெயம் ரவி தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த
சுந்தர். சி இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திகில் திரைபடமான அரண்மனை3 படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்கு பிறகு பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ரசிகர்களிடம் முதன்முதலில் சமுத்திரக்கனி பரிச்சயமானது நாடோடிகள்
கதை, பாடல், சண்டை காட்சி இவை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நகைச்சுவையும் முக்கியம். நம் சோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது காமெடி மூலம்
தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அருண் விஜய். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு சரியான பட
தமிழ் சினிமாவை ஒரு சமயத்தில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு மட்டுமே. இவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது காமெடி நடிகர் விவேக் மட்டுமே. சமூக கருத்துக்கள் நிறைந்த இவரது காமெடி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும்
சினிமாவை பொருத்தவரை பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகாத நடிகைகளும் உள்ளனர். அதேபோல் ஒரு படத்தில் அதுவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகைகளும் உள்ளனர். அந்த வரிசையில்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விவேக். இவரது காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். இவரது காமெடி