biggboss

சைடு கேப்பில் காதல் பிளாக் ஓட்டும் அமீர்.. செஞ்ச தப்பை மீண்டும் செய்யும் பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. அவர் சக போட்டியாளர் அபிநயுடன் நெருங்கி பழகுவது பிக்பாஸ் வீட்டில்

bigggboss5

நிஜ அரசியல்வாதிகளுக்கே டப் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்.. சூடு பிடித்த தேர்தல் களம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் அரசியல் வாதிகளாக மாறி டாஸ்க் செய்து வருகின்றனர். அதில் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து தங்களுக்கென்று ஒரு கட்சியை

tamarai-selvi-bigg-boss

எனக்கு வந்தா ரத்தம் உங்களுக்கெல்லாம் தக்காளி சட்னி.. பிக்பாஸ் வீட்டில் தாமரையின் அலப்பறைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நாள்தோறும் சண்டை,வாக்குவாதங்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி

அபிஷேக் வெளியேறியதும் ருத்ரதாண்டவம் ஆடிய பிரியங்கா.. தெறித்து ஓடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அக்கா தம்பி போல் நெருக்கமாக பழகி கொண்டிருந்த பிரியங்காவிற்கு, அபிஷேக்

kamal-priyanka

பாசத்தை பகடைக்காயாக உபயோகிக்கும் பிரியங்கா.. மோசமான யுக்தியால் எரிச்சலடையும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனி யுக்தியை வைத்து விளையாடி வருகின்றனர். அதில் பவானி, அக்ஷரா போன்றோர் தங்களுக்கு எதுக்கு வம்பு என்று சில விஷயங்களில்

biggboss5

நிரூப்பை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.. ஜெயிலுக்கு அனுப்பிய தரமான சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் ரெட் டிவி அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பிறகு இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யமில்லாத நபர்களாக யாரை

biggboss

நிரூப், பிரியங்கா இடையே வெடித்த பிரச்சனை..

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற சொல்லுக்கு ஏற்ப பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத தரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நியூஸ் சேனல் நடத்தி வருகின்றனர். இதில் சிறப்பாக விளையாடி அதிக மதிப்பெண்கள் பெற்ற ரெட் டிவி அணி வெற்றி பெற்றது. இதை நடுவராக இருந்த சஞ்சீவ் நேற்று அறிவித்தார்.

அதன் பிறகு இன்று நிரூப், பிரியங்காவிடம் டாஸ்க்கில் உங்க இஷ்டத்துக்கு என்னை எதுக்கு கலாய்ச்சீங்க என்று சண்டையிடுகிறார்.  நிரூப் பிரியங்காவை திட்டியதால் கடுப்பான அபிஷேக் உனக்கு பிரச்சனைனா என்கிட்ட வந்து பேசு, ஏன் அவ கிட்ட பேசுற என்று கேட்கிறார்.

உடனே பிரியங்கா இதற்காக கண்டெண்ட் எடுக்கும் போது நீ முன்னாடியே சொல்ல வேண்டியது தானே ஏன் இப்ப வந்து கத்துற என்கிறார். அதற்கு நிரூப் நான் முன்னாடியே சொன்னேன் நீங்கள் கேட்கல என்கிறார். இதனால் ஆத்திரமடையும் பிரியங்கா பிக்பாஸ் நாங்க சிபியோட பெட்ல உக்காந்து தான் பிளான் பண்ணுனோம் அது எல்லாருக்கும் தெரியும் என்று சொல்கிறார்.

மேலும் நான் பேசிய அந்த வீடியோவை தயவு செய்து எனக்காக காண்பியுங்கள் என்று கெஞ்சுகிறார். இல்லாவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்வதுடன் ப்ரோமோ முடிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்க நெருங்க அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வித பயம் வந்துவிட்டது. நிரூப் ஏற்கனவே சற்று பயத்தில் தான் இருந்தார். எங்கே தன்னைப் பற்றிய ஒரு தவறான பிம்பம் வெளியில் தெரிந்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். அதனால் தான் அவர் இவ்வளவு கோபமாக கத்துகிறார்.

biggboss

கோபத்தில் தளபதியாக மாறிய சஞ்சீவ்.. பிக்பாஸில் வெளியான பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான விவாத மேடை இரண்டு நாளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்தி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரெட் டிவி அணியை சேர்ந்த பிரியங்கா, தாமரையிடம் உங்களுக்கும், அண்ணாச்சிக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் பிரியங்கா கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே இடையில் வந்த சிபி, தாமரையிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விடுங்கள் என்கிறார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அபிஷேக் என்னடா எழுதி வைத்ததை கூட கேட்க விட மாட்டேங்குற என்று சொல்கிறார். அதற்கு சிபி இந்த கேள்வி எழுதவே இல்லை என்கிறார். உடனே கோபம் அடைந்த அபிஷேக் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடர்வோம் என்று பேச்சை பாதியிலேயே முடிக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சிபி எல்லா தடவையும் இடைவேளை விட்டு கொண்டே இருக்க முடியாது என்று கூறி கையில் இருக்கும் பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். இதனால் இந்த குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் இந்த சண்டையை பார்த்து எரிச்சல் அடையும் நடுவர் சஞ்சீவ் கோபமாக சைலன்ஸ் என்று கத்துகிறார். அவருடைய கோபத்தைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ந்து நிற்பது போல புரோமோ முடிகிறது.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு முறை நடந்த பிரஸ்மீட்டில் இதேபோன்று சைலன்ஸ் என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து கத்தினார். அப்போது இந்த நிகழ்வு மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் இப்போது அவரைப் போன்றே சைலன்ஸ் என்று கத்தி இருப்பது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

priyanka-imman-annachi

கூட்டுக் களவாணியாக மாறிய பிரியங்கா.. இணையத்தில் பொங்கி எழுந்த ரசிகர்கள்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா நேற்று தாமரையிடம் மொக்கை வாங்கியதால் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி

priyanka-tamarai-bb5

தாமரை பற்றிய பிரியங்காவின் கணிப்பு சரியா.. அதிக கோபத்தால் தடுமாறும் தாமரை

மேடை நாடக கலைஞராக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் தாமரைச்செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் ஒரு

bigg boss 5 tamil

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர்

சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது. புது போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளது ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்கத் செய்துள்ளது.

priyanka-tamarai

தாமரையை அடிமையாக்கும் பிரியங்கா.. பிக்பாஸ் வீட்டு ஓனர்னு நினைப்பா.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரியங்கா தாமரையிடம் வீட்டின் தலைவர் பதவிக்கு நீ தகுதி இல்லை என்று தாமரையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தாமரை, பிரியங்காவிடம்

priyanka-raju-imman-annachi

பிக் பாஸில் ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா.? ராஜு, பிரியங்காவை பின்னுக்குத்தள்ளி அண்ணாச்சி

விஜய் டிவியில் பிக்பாஸ் ஆரம்பிக்கப்படுகிறது என்றாலே மற்ற தொலைக்காட்சிகள் பெரும் அச்சத்தில் இருக்கும். ஏனென்றால் பிக் பாஸ் மற்ற தொலைக்காட்சியின் டிஆர்பியை தட்டி தூக்கி எப்போதுமே முதலிடத்தில்

biggboss-nomination-list

பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. வெளியேற அதிக வாய்ப்புள்ள நபர் யார் தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த வாரம் ஒருவர் வெளியேறுவதற்கான நாமினேஷன் புரோசஸ் நேற்று தொடங்கியது.

பெண்களை கேலிக்கூத்தாக்கும் பிக்பாஸ்.. கமலை ஓரம் தள்ளி விட்டு டிஆர்பி-க்கு விஜய் டிவி போட்ட பிளான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி அடைவதற்கு