இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!
Yashika Aannand
அம்பு போல் வளையும் ஆத்மிகாவின் ஜிம் வொர்க் அவுட்.. இன்ஸ்டாவை அலற விட்ட நடிகைகள்
தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக அதுல்யா ரவி, ஐஸ்வர்யா தத்தா, பார்வதி நாயர், நந்திதா ஸ்வேதா, ஸ்ருதிஹாசன், யாஷிகா, சீரியல் நடிகை சரண்யா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
போலீஸ் கெட்டப்பில் மிரள விடும் யாஷிகா.. வில்லனாக அவதாரம் எடுக்கும் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபின்பு, யாஷிகாவிற்கு
முன்னாடி ஓபன்னாக விட்டு புகைப்படம் வெளியிட்ட யாஷிகா.. இவ்வளவு கவர்ச்சி தாங்காது
தமிழ் சினிமாவின் தற்போது கவர்ச்சி நடிகை என்றால், அனைவரது நினைவுக்கும் வருவது யாஷிகா ஆனந்த். இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.
ஏனென்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கிய யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.
அதற்கு ஏற்றார் போல் இவர் பெரிய, சிறிய நடிகர் என பாரபட்சம் காட்டாமல் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்து சேர்கிறது. தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
எனவே யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகவும் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன் பக்கமாக ஜன்னல் வைத்து கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டும் அளவுக்கு போட்டோ ஷூட்டை நடத்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்க கமெண்ட்டுகளையும் தட்டி விடுகின்றனர்.

இதுக்கு மேல எங்கிட்ட காட்டுறதுக்கு ஒன்னும் இல்ல.. வேற லெவல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா
தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து யாஷிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன் மூலம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் யாஷிகா.
என்னதான் யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆரம்பம் முதலே கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் எப்படியாவது நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என போராடும் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும்,
வெறும் உடலைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போதெல்லாம் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது வழக்கமாகிவிட்டது.
இதனால், யாஷிகா பட வாய்ப்பை பெறலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தனது முதுகை முழுமையாக காமித்து ரசிகர்களை திணற அடித்துள்ளார்.

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவது மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான நிலைகளையும் குவித்து வருகின்றனர.
கர்ச்சீப்பை மேலாடையாக மாற்றிய யாஷிகா ஆனந்த்.. கவர்ச்சியில் கலங்கடித்த லேட்டஸ்ட் புகைப்படம்
தற்போதைய தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்றால் அனைவரது நினைப்புக்கு முதலில் வருவது யாஷிகா ஆனந்த் தான். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு காட்டு காட்டுனு காட்டி வருகிறார்.
ஜாடிக்கு கேத்த மூடியாக எஸ்ஜே சூர்யாவிடம் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. அதிரடியாக தொடங்கிய படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
சைடு போஸில் சந்தனக்கட்டை போலிருக்கும் யாஷிகா.. உரசிப் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் தற்போது இவன்தான் உத்தமன், ராஜபீமா ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இருட்டு அறையில்
இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயி.. டாப் ஆங்கிள் செல்பியில் தாறுமாறாக வந்த யாஷிகா ஆனந்த்
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால்