ஆள் பார்த்து இரண்டு முகம் காட்டும் யோகிபாபு.. அது வேற வாயி இது நாற வாயி
காமெடி நடிகர் யோகி பாபு இப்போது பிசியாக இருக்கும் நடிகர். அவர் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீது சமீபத்தில் ஒரு
காமெடி நடிகர் யோகி பாபு இப்போது பிசியாக இருக்கும் நடிகர். அவர் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீது சமீபத்தில் ஒரு
யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னணி நடிகர்களை விட அதிக திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்கென்று தாய்மார்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. இதனால் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.
யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சமீபகாலமாக
80 களிலேயே சினிமாவில் நுழைந்து தற்போது வரை தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் ஒருவர். ஆனாலும் இவரது படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆரம்பத்தில் ஒரு
தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு, அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்.
யோகி பாபு தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் இவர் இல்லாமல் எந்த திரைப்படங்களும் வெளிவருவதில்லை. அந்த அளவுக்கு இவருடைய மார்க்கெட்
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில்
மனித உறவுகளை மையப்படுத்தி தரமான அழுத்தமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் தங்கர் பச்சானின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சமீபத்தில் இயக்குனர்
தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த பின்பு அதிலிருந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு
தனுஷ் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் அடுத்த மாதம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தளபதி 67 திரைப்படம் விரைவில் உருவாக இருக்கிறது. இதற்கான வேலைகளில் தற்போது லோகேஷ் படு பிஸியாக இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின்
ஹரி இயக்கத்தில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியானது. அருண் விஜய், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு
இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி கடைசியாக அரண்மனை 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது காபி வித்
வடிவேலு, சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் தற்போது கதாநாயகர்களாக நடித்து வருவதால் நகைச்சுவை கதாபாத்திரங்கள் வெற்றிடமாக இருந்தது. அவற்றையெல்லாம் போக்கும் வகையில் யோகிபாபுவின் வித்தியாசமான நகைச்சுவை ரசிகர்களை