கண்ணம்மாவாக நடிக்க மாட்டேன்.. வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை
விஜய் டிவியில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் முதலில் நடித்தவர் நடிகை ரோஷினி.
விஜய் டிவியில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் முதலில் நடித்தவர் நடிகை ரோஷினி.
சர்ச்சை என்றாலே வனிதா தான் என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். எந்த மாதிரியான சர்ச்சைகள் இருந்தாலும் அதை அவர் பேசியே சரி
பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜீ தமிழில்
சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கும் சீரியல்களை கொண்டு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த
கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தனர். நிகழ்ச்சியும் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்கு தரமான கண்டெண்ட் கொண்டிருந்தது.
ஜீ தமிழில் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்காக சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். 91 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு
சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காக தற்போது தனியார் தொலைக்காட்சிகள் புதுப்புது சீரியல்களை தரையிறக்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தற்போது ‘பேரன்பு’, ‘தெய்வம் தந்த பூவே’ ஆகிய
சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்துவதற்கென்றே சேனல்கள் வரிசையாக புதுபுது சீரியல்களை நெருக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு
18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் தற்போது உமாபதி, விஜயலட்சுமி, சரண், ஐஸ்வர்யா, இனிகோ, அம்ஜத், வனிஷா,நாராயணன் ஆகிய எட்டு பேர் தற்போது இறுதி போட்டியில் கலந்து
சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே டாப் சேனல்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் ஒரு சேனலில் புதிய
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக நடித்த சிந்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து
சின்னத் திரை ரசிகர்கள் பார்க்கக்கூடிய அன்றாட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வைத்து டிஆர்பியில் எந்த சேனல் முதலிடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்த சேனலை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை அஞ்சனாவும் சகோதரிகள் போலவே
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் விக்ராந்த். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் விக்ராந்த் அவரது
பொதுவாக சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் மக்களை கவர்வதற்கு பல புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஒரு சேனல் வித்தியாசமான நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டால் உடனே அதை காப்பி
சின்னத்திரையில் பிரபலமான ஜீ தமிழ் தொலைக்காட்சி புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் மாம் ரீயூனியன் என்ற நிகழ்ச்சியை
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருந்து வரும் சேனல்கள், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ்-தமிழ். இந்த சேனல்கள் முன்னிலை வகிக்க முக்கிய காரணம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ சர்வைவர். 18 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். அதன்பின்பு, அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் கதாநாயகனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ‘முத்தழகு’. இது ஒரு கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கிராமத்து பாணியில் உருவான கதைக்களம் என்பதால்
தொடர்ந்து சின்னத்திரை சீரியல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறிவரும் சம்பவம் அண்மைக்காலமாகவே அரங்கேறி வருகிறது. அந்த விதமாக சில வருடங்களாக பல சீரியல் ஜோடிகள் நிஜ ஜோடிகள்
திரையுலகில் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் புரிவது என்பது பெரும்பாலும் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையிலேயே அதிகம் நிகழ்கிறது. காரணம் ஒரு சீரியல் என்பது
ஜீ தமிழில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்நிகழ்ச்சி 1997 இல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சார்லி தமிழ் சினிமா பார்சன்ஸால் என்பவரால்
திரையுலகில் தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் புரிவது என்பது ஜெமினி கணேசன்- சாவித்திரி அம்மா காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து தான் வருகிறது.
விஜய் டிவியில் தொடர்களில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில்,
சின்னத்திரை நட்சத்திரங்களான ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆரியன்
கடந்த வாரத்திலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் புதிய நெடுந்தொடர் கயல். இந்த சீரியல் ரோஜா போன்ற சன் டிவியின் டாப் சீரியல்களை பின்னுக்குத்தள்ளி டிஆர்பி ரேட்டிங்கில்
தற்போது ஜீ தமிழ் டிவியின் திருமண வைபவங்கள் அண்மையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடகங்களும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் செம்பருத்தி சீரியலில் மாமியாருக்காக கடுமையான பரிகாரம் பார்வதி
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆனாலும் குக்