சிறகடிக்க ஆசை: சீதாவின் திருட்டு கல்யாணம்.. மீனாவை வீட்டை விட்டு அனுப்பிய முத்து.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவோட பிரெண்ட் முத்துகிட்ட என்னடா முத்து சீதாவை அருணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேனு சொல்லிட்டு கல்யாணம் பண்ணிவச்சீட்டனு கேட்கிறான்.

அதுக்கு முத்து என்னடா சொல்ற என்று கேட்க, முத்து பிரெண்ட் ஏன்டா நீ face book பார்க்கல அதிலதான் அருன், சீதா கல்யாண போட்டாவை அப்லோட் பண்ணியிருக்கானு சொல்றான்.

ஓஹோ அப்பனா மீனாவுக்கு இந்த விஷயம் தெரியும், அதனால தான் அவள் இன்னைக்கு அவ போனை எடுத்ததும் அவ்வளவு கோவப்பட்டாளா சரி அதை நான் பார்த்துகிறேனு சொல்லிட்டு முத்து வீட்டுக்கு போறான்.

மீனாவை சத்தம் போட்டு கூப்புடுறான் மீனாகிட்ட அருண், சீதா கல்யாண போட்டாவை காமிக்கிறான். உடனே மீனா ஷாக் ஆகுறா. உனே முத்து நான் எத்தனை தடவை சொன்னேன் சீதாவுக்கு அருண் வேணாமுனு நீ என்னனா அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு அதை என்கிட்டே மறைக்க வேற செஞ்சுருக்க நீ அவ்வளவு பெரிய ஆளாயிட்டனு சண்டை போடுறான்.

நீ என்கிட்ட சொல்லாம மறச்சதால என்னுடைய பிரண்ட் இதை கேட்டும் போது எனக்கு ஒரே அசிங்கமா போச்சுனு கத்துறான் உடனே ரோகிணி இதான் சமயமுனு ஏன் மீனா முத்துவுக்குபிடிக்காத விஷயத்தை செய்றீங்கனு கேட்கிறா. உடனே மீனா ரோகிணி இதுல நீங்க தலையிடாதீங்கனு சொல்றா. உடனே விஜயாவும் இவளுக்கே இதான் வேலை.

ரவி, ஸ்ருதிக்கும் இவதான கல்யாணம் செஞ்சு வைச்சானு அவ ஒருபக்கம் திட்டுறா, அந்த சமயம் அண்ணாமலை டேய் முத்து நடந்தது நடந்து போச்சு சீதா அவளுக்கு பிடிச்ச பையனதான தல்யாணம் பண்ணிருக்கா விடுடா என்று சொல்ல, முத்து உனே அதெல்லாம் முடியாதுப்பா என் பேச்சை கேட்காமல் கல்யாணம் பண்ணி வைச்சாலே இனி எனக்கும், மீனா குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லலி மீனாவை வீட்டை விட்டு அனுப்பிட்டான். மீனா திரும்ப வீட்டிற்கு வருவாளா இல்லையா என இனிவரும் எபிசோடில் பார்க்கலாம்.