நிலாவின் குடும்பத்தால் நிலைகுலைந்து போகும் அய்யனார் குடும்பத்தின் நிம்மதி.

அய்யனார் துணை சீரியலில், பாண்டியன் தான் லவ் பண்ற பொண்ணை பார்த்து பேசுறான். ஆனால் அந்த பொண்ணோ பாண்டியனிடம் பேசாமல் போகிறாள்.
நீ ஏன் என்கிட்டே பேச மாட்டிக்கனு பாண்டியன் கேக்கிறான். அதுக்கு அந்த பொண்ணு உன்கிட்ட நான் கோபமா இருக்கேன். நீ என்கிட்டே பேசாத நான் உன்னை தான லவ் பண்றேன் ஆனா நீயோ உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சொல்ற.

அதனால நாம பிரேக்கப் பண்ணிக்கலாம். நான் எங்க அம்மா அப்பா பார்க்க பையனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு போகிறாள். உடனே பாண்டியன் வீட்ல சேரன் கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்றான். சேரன் விடுடா பார்த்துக்கலாம். இதெல்லாம் பெரிய பிரச்னை இல்லனு சொல்றான்.

இதனால் வீட்ல எல்லாரும் அப்செட்ஆ இருப்பதால நிலா சொன்னபடி சோழன் வந்து சேரன் பல்லவன் பாண்டியன் எல்லாத்தையும் கன்வின்ஸ் பண்ணி எல்லாரும் ரிலாக்ஸா இருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு பயங்கரமா வந்து ஒரு டூருக்கு பிளான் பண்றான்.

நிலா வரலன்னு சொல்லிட்டா உடனே எல்லாரும் நிலா வையும் கன்வின்ஸ் பண்ணி ஒரு வழியா ட்ரிப்க்கும் போய்ட்டாங்க. அங்க என்ஜாயா எல்லாருமே இருக்கும் போது அந்த இடத்துல பாத்தீங்கன்னா ஒருபிரச்சனையும் வருது.

என்னன்னு பாத்தீங்கன்னா நிலாவுடைய அப்பா, அம்மா, அண்ணன்னு எல்லாருமே அந்தஇடத்துக்கு வராங்க. அங்க அவங்களை பார்த்ததுமே நிலாக்கு என்னபண்றதுன்னே தெரியாம ஒரு மாதிரி எமோஷனலா ஆகி நிக்குற நிலா.

ஆனா அவங்க அண்ணன் தாஸ் வந்துட்டு அப்படியே நிலா கிட்ட பயங்கரமா சண்டை போடுறான். உடனே வீட்ல இருக்கற எல்லாருமே தடுத்தும் பார்க்குறாங்க. அவங்க அண்ணன் பயங்கர கோவமா நிலாவை திட்டிக்கிட்டே இருக்கான்.

டக்குன்னு பார்த்தீங்கன்னா பாண்டி யன் டென்ஷன் ஆயிட்டு அவங்க அண்ணனை அடிச்சிட்டான். இதனால அங்க ஒரே பிரச்சனையாகி அவங்க எல்லாரும் ட்ரிப் என்ஜோய் பண்ணாமல் திரும்ப வீட்டுக்கு வந்துறாங்க.