பொம்பள புள்ள வச்சிருக்கவங்க சூதானமா இருங்க.. பகிர் கிளப்பிய சாமி நடிகரின் மனைவி

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் அனைத்தும் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் சாமி நடிகர் புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த விவகாரம் தான் இப்போது திரையுலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்த நடிகர் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்குவார். அது மட்டுமல்லாமல் இவருடைய பெயர் அடிக்கடி சக நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது திருமண வயதில் மகள், மகன் இருக்கும் நிலையில் இவர் சிறு வயது பெண்ணுடன் அடிக்கும் லூட்டி பார்ப்பவர்களை மூச்சடைக்க வைத்திருக்கிறது.

Also read: காதலித்து கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட லோகேஷின் வலதுகை.. போலீசில் புகார் கொடுத்த இளம் பெண்

அதாவது நடிகரின் மனைவி இப்போது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கெல்லாம் ஒரு மெசேஜ் அனுப்பி வருகிறாராம். அதில் தன் கணவரை யாரும் வீட்டிற்குள் சேர்க்க வேண்டாம் என்றும் பொம்பள புள்ள வச்சிருக்கவங்க சூதானமா இருங்க என்றும் குறிப்பிட்டு வருகிறாராம். அப்படி நடிகரின் மனைவிக்கு என்னதான் ஆச்சு என்று பலரும் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

இவ்வளவு அமளி துமளிக்கும் பின்னணியில் பல விஷயங்கள் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் தன்னுடைய நண்பரின் மகளுடன் தனியாக குடித்தனமே நடத்தி வருகிறாராம். எதார்த்தமாக பழகுகிறார்கள் என்று அனைவரும் நினைத்த வேளையில் இப்படி இருவரும் நெருங்கி பழகியதை பார்த்து சம்பந்தப்பட்ட அந்த நண்பர் அதிர்ந்து போயிருக்கிறார்.

Also read: காதலுக்கு ஓகே, அந்த விஷயத்துக்கு நோ.. விஜய் தேவரகொண்டா நினைப்பில் பாலை ஊற்றிய ஹீரோயின்

அதன் விளைவாக இந்த விவகாரம் சாமி நடிகரின் மனைவியின் காதுக்கு சென்றிருக்கிறது. அதைக் கேட்டு துடித்து போன மனைவி கணவரிடம் கேட்டதற்கு அவர் மிகவும் கூலாக ஒரு பதிலை கூறியிருக்கிறார். என்னவென்றால் நானாக யாரையும் தேடிச் செல்லவில்லை, அந்த பெண்தான் என்னை தேடி வந்தார் என்று கேசுவலாக கூறி இருக்கிறார்.

அதனால்தான் நடிகரின் மனைவி இப்போது அனைவருக்கும் மெசேஜ் தட்டிக் கொண்டிருக்கிறாராம். சமுதாயத்தில் மிகப்பெரும் மரியாதையுடன் இருக்கும் நடிகர் இப்படிப்பட்ட ஒரு வேலையை பார்த்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட பலரும் சாமி சத்தியமாக நம்ப முடியவில்லை என தலையில் அடித்தபடி கடந்து போகின்றனர்.

Also read: யாருக்கும் மயங்காத பேரழகியுடன் ஒரு இரவை கழித்த கேமரா மேன்.. மனைவியிடம் மாட்டி அசிங்கப்பட்ட சம்பவம்

Next Story

- Advertisement -