surya

கே ஜி எஃப் கூட்டணியில் இணையும் சூர்யா.. பிரம்மாண்டமான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மணிரத்னத்திடம் துணை இயக்குநராக இருந்த சுதா கொங்கரா 2008ஆம் ஆண்டு துரோகி என்ற படத்தையும் பின்னர் 2016ஆம் ஆண்டு மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பெரிய எதிர்பார்ப்பின்றி

kgf

கே ஜி எஃப் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய பிரபலம்.. அப்ப இந்த படத்தையெல்லாம் என்னானு சொல்லுவீங்க

சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை புரிந்த ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கே.ஜி.எஃப் படங்களின் வெற்றி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இவை அனைத்தும் ஹிந்தி மார்க்கெட்டில் வசூலை

allu arjun

மட்டமான விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்.. ரியல் ஹீரோ நீங்கதான்

சினிமா நடித்து பணம் சம்பாதிப்பது போலவே நடிகர்களுக்கு மற்றோரு மிகப்பெரிய வருமானத்தை தரக்கூடியதாக இருப்பது விளம்பரங்கள். சில காலம் முன்பு விளம்பரங்களில் நடிப்பதற்கு என தனியாக நடிகர்கள்

Maheshbabu

கே ஜி எஃப் இயக்குனரையே தூக்கி எறிந்த மகேஷ் பாபு.. கிடைத்தது அல்வா என கவ்விப் பிடித்த மாஸ் நடிகர்

கேஜிஎஃப் 2 தான் இப்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வட்டாரங்களில் பெரிய வசூலை குவித்து வருகிறது. KGF 2 படத்தின்

soori

பூசணிக்காய் உடைத்தும் பிரயோஜனமில்லை.. காமெடியனாகவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் சூரி

அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

vijaykanth-Illayaraja

யாருக்கும் அடிபணியாத இளையராஜாவிற்கு வந்த வினை.. உதவி செய்து ஆதரவு காட்டிய கேப்டன்

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில்

sivakarthikeyan-don

இணையத்தில் கசிந்த டான் படக்கதை.. 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்போகும் சிவகார்த்திகேயன்

ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம்

Vijay

வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன விஜய் பட நடிகர்.. அட இவருக்காகவே பல படங்கள் ஓடியதே

சினிமாவில் எப்போதும் ஒருவர் நிலைத்து நின்று விடுவதில்லை. அது மிகப்பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். துணை நடிகர்களாக இருப்பவர்கள் சில நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நீண்ட காலம்

Vignesh-Nayanthara

விக்னேஷ் சிவனால் படாத பாடுபடும் தயாரிப்பாளர்.. விட்டதைப் பிடிக்கும் முடிவில் நயன்தாரா அண்ட் கோ

தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரு படம் அந்த தேதியில் வெளியாகவில்லை என்றால், அது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி விடும். ஆகவே தான் பெரும்பாலான

vishal-cinemapettai

அடுத்த சபதத்திற்கு ரெடியாகும் விஷால்.. 60பதாம் கல்யாணம் கூட கேள்விக்குறிதான் போல

நடிகர் விஷால் சினிமாவை போலவே நிஜத்திலும் அதிரடியாக செயல்களை செய்து வருகிறார். நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி என நடிகர்கள் கார்த்தி, நாசர், கருணாஸ், பொன்வண்ணன்

siddharth-cinemapettai

நடிகன்னு தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்.. வாய்ப்பு இல்லாமல் சித்தார்த் கையிலெடுத்த புது அவதாரம்

நிறைய நடிகர்கள் தொடர் தோல்வி படங்கள் அமைந்தால் பின்னர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து மறைந்து போய் விடுகின்றனர். ரசிகர்களும் அவர்களை மறந்து போகின்றனர். இதனை நன்கு

Pan-India

முதன் முதலில் வெளியான பான் இந்திய திரைப்படம்.. அதுவும் நம்ம தமிழர் படைத்த சாதனை

ஹிந்தி பட மார்க்கெட்டை தற்போது தென்னிந்திய படங்களில் அடித்து துவம்சம் செய்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு ராஜமௌலியின் பாகுபலியை கண்ட பிரமித்த இந்தியா, அதன் இரண்டாம் பாகம்

Mr-ratha

எங்களுக்கு தேவை அது மட்டும் தான்.. நடிகர்களை பற்றி வெளிப்படையாக கூறிய எம் ஆர் ராதா

திரையில் தோன்றும் நடிகனை தனது ஆஸ்தான நாயகனாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் அவர்கள் வழி நடப்பதோடு மற்றொரு நடிகரின் ரசிகர்களுடன் சண்டையிடுவதும், போட்டி போட்டு தன்னுடைய நடிகர் தான்

Surya-Bala

பாலாவை தூக்கி வைத்த சூர்யா.. 18 வருடங்களுக்கு பின் பாச மழையில் இருவர்

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று சூரியாவின் 41ஆவது படம். சூரரை போற்று, ஜெய் பீம் என வரிசையாக மாறுபட்ட படங்களில் நடித்து வரும்

Rajini-Sunar-Deva

தேவா, சுந்தர்.சி-யை ஏமாற்றிய ரஜினி.. பிரச்சனையை சமாளிக்க சூப்பர் ஸ்டார் போட்ட திட்டம்

ஒரு காட்சியை தன்னுடைய சாமர்த்தியத்தால் ஒரு நடிகன் எவ்வாறு கையாளுகிறான் என்பதை பொருத்தே அவனுடைய நடிப்பு பண்புகள் திரையில் பார்ப்பவர்களுக்கு தெரியும். அவ்வாறு தோன்றும் காட்சிகளில் தன்னுடைய