குட்டி பகை, ஆடு உறவா?.. படத்தின் லாபத்திற்காக ரசிகர்களை உசுப்பேத்திவிடும் ஹீரோக்கள்
சமீப காலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா ரொம்பவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு விட்டது.
சமீப காலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா ரொம்பவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு விட்டது.
Gossip News: நடிப்புத் துறையில் திறமையான ஆர்டிஸ்ட் என பெயர் வாங்கிய அந்த நடிகை, திருமணத்திலும் பயங்கரமான வேலை பார்த்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு
ரஜினி அரை மணி நேரம் பேசிய விஷயம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கும் மேலாக மொத்த மீடியாவையும் பேச வைத்திருக்கிறது.
அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமா ஐஸ் வைப்பது என்று ரொம்பவும் நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
எம்ஜிஆர் தயாரிப்பில் வெளியான ஒரு படம் மிகப்பெரிய அளவில் சாதனை புரிந்து இருக்கிறது.
கோடீஸ்வர பெண்களை வளைத்து போட்ட ஆறு ஹீரோக்களை பார்க்கலாம்.
இந்த 6 கேரக்டர்கள் சந்தானத்தின் நடிப்பில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாகும்.
ஒரு நடிகரின் படத்தைப் பார்த்துவிட்டு இவர் எல்லாம் எப்படி ஹீரோ ஆக முடியும், இவர் தேறவே மாட்டார் என நினைத்துக் கொண்டாராம் ரஜினி.
இந்த சீசனின் இறுதி எபிசோடானது இன்று மற்றும் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.
ரஜினிகாந்த் தன் மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல் பேசி இருப்பது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Gossip: ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருப்பவர் தான் அந்த கட்டுமஸ்தான நடிகர். இவரா இப்படி செய்தார் என்று ஆதாரத்தோடு சொன்னால் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் ஒத்துக்
அப்பாஸ் குறுகிய காலகட்டத்திலேயே சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் செகண்ட் ஹீரோ, வில்லன் என நடிக்க ஆரம்பித்தது அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது.
சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மறைமுகமாக எல்லோரும் தாக்கியது தளபதி விஜய்யை தான்.
ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ரிலீசானதில் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை தமிழ் சினிமாவில் பூதாகரமாக மாறியது.
இசை வெளியீட்டு விழா அரங்கிற்குள் நுழைந்த ரஜினி இயக்குனர் நெல்சனை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
நடிகர்கள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்த மாதிரியே நடிகைகளும் நினைத்திருந்த காலம் அது.
Gossip: தன்னுடைய பேரழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடித்த நடிகை அவர். அவருடைய அப்பாவும் புகழ் பெற்ற நடிகராவார். சமீபத்தில் இந்த நடிகையைப் பற்றி வெளியான செய்தி ஒன்று
ஒரு படம் பொருளாதார ரீதியாக ஹிட்டா அல்லது தோல்வியா என்பதை தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தான் சரியாக சொல்ல வேண்டும்.
வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து பணிபுரிந்து இருக்கிறார்.
சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் என்னும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
படையப்பா படத்தில் கூட என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுப்பது முறையல்லவா என்று எழுதப்பட்டிருக்கும்.
புதுப்பேட்டை படத்தில் நடிகர் அழகம் பெருமாள் வித்தியாசமான வில்லனாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராக மணிரத்தினத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாசினி இருக்கிறார்.
நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்திய திரைப்படம் தான் தி கிரே மேன்.
தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக 51 வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் அடுத்தடுத்த நகர்வுகள் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது.
இயக்குனர் ஏ ஆர் கே சரவணன், சமீபத்தில் ஹிப்பாப் ஆதி நடித்த வெளியான வீரன் திரைப்படத்தை இயக்கியவர்.
சிவாஜி – பத்மினி ஜோடி உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அப்போதைய சினிமா ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி இருந்தது.
எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற சேனல்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார்கள்.
லாபத்தை கைவிட்டு விடக்கூடாது என்று மாஸ்டர் பிளான் போட்டு ஓடிடி பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் படத்தை தியேட்டரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.