முத்தமழையால் மொத்தமாய் டேமேஜ் ஆன வைரமுத்து.. கையில் எடுத்த பலமான அஸ்திரம்!
Vairamuthu: குருவி உக்கார, பனம்பழம் விழுந்த கதை என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவின் நிலைமை. ஒன்பது வருடங்களுக்கு முன்னால் தனக்கு நீதி வேண்டும் என்று