எம்ஜிஆரின் அடையாளமாக மாறிய தொப்பி, வாட்ச்சின் வரலாறு.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர்
எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான். ஒரு காலகட்டத்திற்கு பிறகுஅந்த தொப்பியும், கண்ணாடியும் இல்லாமல் அவர் வெளியில் வருவது கிடையாது.