விஜய் வைத்து படத்தை இயக்க ஆசை.. மனம் தாங்காமல் வெளியில் சொன்ன பிரபலம்
தளபதி விஜய்யின் நடிப்பில் படத்தை இயக்குவது என்பது தனது நீண்டநாள் ஆசை என இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கும்
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
தளபதி விஜய்யின் நடிப்பில் படத்தை இயக்குவது என்பது தனது நீண்டநாள் ஆசை என இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கும்
நயன்தாராவின் திருமணத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களது தன்மானத்தை இழக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின்
பாடகர் எஸ்.பி.பி சரண், நடிகை சோனியா அகர்வாலை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகனான எஸ்.பி.பி சரண் திரைப்படங்களில்
ஆண்ட்ரியாவுடன் காதலை முறித்துக் கொண்டதை அனிருத் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது, தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான, 3 திரைப்படத்தின் மூலமாக
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படமான வாரிசு திரைப்படம்
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாரிசு படத்திற்கு
சமீபகாலமாக சிபிராஜ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வது கிடையாது. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் புதுப்புது கதாபாத்திரங்களையும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கி பேய் படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் என்ற