tamil-actor-jai

நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா.. பரபரப்பைக் கிளப்பிய ஜெய்

தளபதி விஜயின் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஜெய், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா போன்ற பல படங்களில் கதாநாயகனாக

பெருமையா இருக்கு, இளையராஜா வாழ்த்து.. ஆஸ்கர் லெவலுக்கு ஃபீல் பண்ண வெங்கட்பிரபு

உங்களது வார்த்தையே என் வாழ்நாள் சாதனை விருது என இளையராஜாவின் பாராட்டு பதிவை வெளியிட்டு வெங்கட்பிரபு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு வீணா போகாது.. சூரி உருக்கம்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். விஷ்ணு விஷாலின் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியால் பரோட்டா

சார்பட்டா பரம்பரை பாணியில் உருவாகும் விக்ரம்-61.. கை பிடித்து தூக்கி விடும் இயக்குனர்

விக்ரம் நடிப்பில் கூடிய விரைவில் 3டி திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் நடிகர்

vignesh shivan nayanthara

நயன்தாரா நடிக்காமல் இருந்தாலே போதும்.. கதறும் கோலிவுட் வட்டாரம்

நயன்தாரா நடிக்காமல் இருப்பதே நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் விமர்சித்து வருவது தற்போது வைரலாகியுள்ளது. நடிகர் சரத்குமாரின் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில்

vijay

விஜய் வைத்து படத்தை இயக்க ஆசை.. மனம் தாங்காமல் வெளியில் சொன்ன பிரபலம்

தளபதி விஜய்யின் நடிப்பில் படத்தை இயக்குவது என்பது தனது நீண்டநாள் ஆசை என இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கும்

vijaysethupathi-1

விஜய் சேதுபதி வந்தா நாங்க வரணுமா.? தன்மானத்தை விட்டுக் கொடுக்காத 5 நடிகர்கள்

நயன்தாராவின் திருமணத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களது தன்மானத்தை இழக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்

இயக்குனரை கைகழுவி விட்ட சூர்யா.. தலைவரைப் பார்த்து கத்துக்கோங்க பாஸ்

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின்

3வது திருமணத்திற்கு தயாராகும் எஸ்பிபி மகன்.. காதல் வலை விரித்த பிரபல நடிகை

பாடகர் எஸ்.பி.பி சரண், நடிகை சோனியா அகர்வாலை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகனான எஸ்.பி.பி சரண் திரைப்படங்களில்

ஆண்ட்ரியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்.. புள்ளி வைத்து கோலம் போட்ட பிரபல நடிகை

ஆண்ட்ரியாவுடன் காதலை முறித்துக் கொண்டதை அனிருத் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது, தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான, 3 திரைப்படத்தின் மூலமாக