அக்கப்போராக இருக்கும் ஆதிரை திருமணம்.. மட்டமான வேலையை பார்க்கும் குணசேகரன்

குணசேகரன் கேட்ட அந்த 40% சொத்தை அப்பத்தா உறுதியாக தர முடியாது என்று கூறிய நிலையில் அதை எப்படியாவது வாங்கி நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டும் என்று விசாலாட்சி அப்பாதாவிடம் கெஞ்சுகிறார்

அப்பத்தாவிற்கு செக் வைத்த குணசேகரன்.. பகடைக்காயாக மாட்டி கொண்டு முழிக்கும் ஆதிரை

சக்தி, ஜனனிடம் அவ்வளவுதான் இனிமேல் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று கூறிய நிலையில் ஜனனி அப்படியெல்லாம் விட முடியாது நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று ஆவேசமாக கிளம்பி போகிறார்.

வளைகாப்பில் ஒன்று கூடும் அண்ணன், தம்பிகள்.. ஆரம்பிக்கப் போகும் அடுத்த பஞ்சாயத்து

தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.

நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

ஆதரையின் நிச்சயதார்த்தத்தில் சொத்துக்காக பல குளறுபடிகள் நடந்து அது வியாபாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஆதி குணசேகரனின் ஆட்டம் ஆரம்பம்.. அப்பத்தாவின் ட்விஸ்ட்க்கு வச்சான் பாரு ஆப்பு

அப்பத்தா குணசேகரனுக்கு எதிராக பெரிய பிளான் போட்டு இந்த நிச்சயதார்த்தத்தையும் திருமணத்தையும் எப்படியாவது நடத்தி விடலாம் என்று நினைத்திருந்தார்.

ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தா தூக்கிய போலீஸ்.. தில்லு முல்லு செய்யும் குணசேகரன் கதிர்

எதிர்பார்க்காத நேரத்தில் கந்துவட்டி பிரச்சனையில் ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தாக தூக்கியது போலீஸ்.