அரண்டு போன சௌந்தர்யா.. அதிரடி முடிவெடுத்த சமையலம்மா
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்துகொள்ள கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் லஷ்மி கடந்த
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்துகொள்ள கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் லஷ்மி கடந்த
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டுக்குடும்பம், இந்த காலகட்டத்திலும் சாத்தியம் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருப்பதால் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆலியா மானசா இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரசவத்திற்காக ஆலியா செல்வதால்
கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி சில நாட்களாக ஓய்ந்திருந்தது. தற்போது ஐஸ்வர்யா குறித்து தனுஷ் போட்ட ஒரு
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் தொகுத்து வழங்குவார். அவ்வாறு அவர்
சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் எது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் இந்த வாரத்திற்கான விஜய் டிவி மற்றும் சன்
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய மனைவி சந்தியாவின் சிறு வயது ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற, கணவன் சரவணன் குடும்பத்தாரை எதிர்த்து முழு முயற்சியில் ஈடுபட்டுக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி சிறு மாற்றங்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலியுடன் வாழ கோபி துணிந்துவிட்டான். இதற்காக கோபி நாளுக்கு நாள்
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பிரிந்து வாழும் மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைத்த மாமியார் சௌந்தர்யா ஒன்பது வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இந்நிலையில் பாரதியிடம்