இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி

ஒரு நடிகரின் படத்தைப் பார்த்துவிட்டு இவர் எல்லாம் எப்படி ஹீரோ ஆக முடியும், இவர் தேறவே மாட்டார் என நினைத்துக் கொண்டாராம் ரஜினி.

vijay-rajini

40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதன் மூலம் விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.