Vimal

வாயை பிளக்கும் அளவுக்கு சம்பளத்தை உயர்த்திய 4 நடிகர்கள்.. முதல்ல ஒரு ஹிட்டு கொடுங்க பாஸ்

தற்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அதிக பிரபலம் இல்லாத நடுத்தர நடிகர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள்.

AR-Rahman

அடுத்த ஆஸ்கர் அவருக்கு தான்.. ஏ ஆர் ரகுமான் புகழ்ந்து பாராட்டிய பிரபலம்

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கு தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன்னுடைய புதுமையான மற்றும் மெல்லிசையால் ரசிகர்கள் பலரையும் கட்டி போட்டிருக்கும் இவர்

ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே பல வருடங்களாக பிரச்சனை நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதாவது தனுஷின் 3 படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை சினிமாவில்

Kamal-Mgr

எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்ததால் அந்த காலத்து நடிகர்கள் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை எல்லோருடனும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி

kamal-tamil-actor

நடிக்க விடாமல் அசிங்கப்படுத்திய கமல்.. சரியான நேரத்தில் பழி வாங்கிய பிரபலம்

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் கமல் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஒரு சில

சிறுவன் காலில் விழுந்த லாரன்ஸ்.. ஷாக் கொடுத்த சம்பவம்

ராகவா லாரன்ஸ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பொது வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம்

vijay-tamil-actor

சம்பளமே இல்லாமல் நடிக்க ரெடி.. விஜய்க்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தயாராகிக் கொண்டிருக்கும்

tamil-gossips

ஓவர் அலப்பறை பண்ணும் சில்வண்டு.. கெரியரே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா!

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் இவர்களை வைத்து

வடிவேலுவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்.. இன்று வரை பேசப்படும் கேரக்டர்

வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ திரைப்படங்களில் இவர் நடித்தாலும்

ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே காமெடியன்.. சரத்குமார், பிரபு வாங்கியதை விட அதிகம் வாங்கிய நபர்

சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். ஏனென்றால் ஒரு படம் ஹிட்டானாலே தங்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்துகிறார்கள். இதனால் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் ஹீரோக்களின் சம்பளம்