தனித்துவமான குரல் வளம் கொண்ட 6 நடிகர்கள்.. வில்லனாக மிரட்டி காமெடியாக மாறிய பரிதாபம்
சினிமாவை பொறுத்த வரை நடிப்பு, முக பாவனையோடு சேர்த்து குரல் வளமும் மிக முக்கியமான ஒன்று. இந்த மூன்றில் எது மிஸ் ஆனாலும் கதாபாத்திரம் செல்லுபடி ஆகாது.
சினிமாவை பொறுத்த வரை நடிப்பு, முக பாவனையோடு சேர்த்து குரல் வளமும் மிக முக்கியமான ஒன்று. இந்த மூன்றில் எது மிஸ் ஆனாலும் கதாபாத்திரம் செல்லுபடி ஆகாது.
சினிமாவை தாண்டி நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவின் பங்கு மிகப்பெரியது. ஒரு சில பிரபலங்கள் மீடியாவுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது, பட ப்ரமோஷனில் கலந்து கொள்வது
சினிமாவுக்கு வந்த புதிதில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த அதற்கேற்றார்போல் நடித்து வந்த நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது அதற்கான விளக்கம்
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டத்தில் இயக்குநர்கள், நடிகர்கள் போன்றவர்களை பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அவர்கள் மேடையில் பேசுவதை கேட்பதற்காகவே பல கூட்டங்கள் காத்திருக்கும். அவர்களும் பணிவாக அனைவருக்கும்
இந்திய சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வருவது மிக சாதாரண ஒரு விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் மக்களும் அதற்கு தகுந்தார்போல் சினிமாவில் நடிப்பவர்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டு
ஆடை படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் காடவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறிப் போனது. இப்போதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையே சிறிய மனக்கசப்பு ஏற்பட்டாலும், அதைக் கடந்து செல்லாமல் உடனே
ஜெய் தமிழ் சினிமாவில் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை-28 என்ற படத்தில் நடித்தார். அதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும்.
பிரபல நடிகரின் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தை விமர்சித்து அனைத்து சினிமா விமர்சகர்களும் நெகட்டிவாக தான் கூறி