கஷ்ட காலத்தில் இருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்.. இன்றுவரை எதற்கும் அசராத வில்லாதி வில்லன்
தளபதி விஜய்யை வைத்து பெரிய படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் இருந்து வருகிறார். இதனால் தற்போது படங்களில் சிறு சிறு
தளபதி விஜய்யை வைத்து பெரிய படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகுந்த பண கஷ்டத்தில் இருந்து வருகிறார். இதனால் தற்போது படங்களில் சிறு சிறு
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் கூட்டு குடும்ப கதையம்சம் கொண்டதால், இந்தக் காலத்தில் இப்படியும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
தமிழ் , தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பூர்ணா தற்போது திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான
சமீபகாலமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. இதனால் பல வருடங்களாக முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகிய கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் கவனிக்கப்பட்டது. இவர்களுக்கு இணையாக இன்னொரு கதாபாத்திரமும்
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பால் அடுத்த கட்டமாக ஓடிடி தளத்திலும் வெளியாகி ட்ரெண்ட் ஆகும். அப்படி தமிழ் திரைப்படமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஜாதி, மதம்,
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்க வருகிறார். இதனால் அந்த காலம் முதல் இந்த காலம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவருடைய நடிப்பில்