தோனி செய்ததை மறைமுகமாக செய்யும் கம்பீர்.. கோலி, ரோஹித்துக்கு செக்மேட்
சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால்
சௌரவ் கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, புது இந்திய அணியை கட்டமைத்தவர் என்ற பெருமையை இன்றுவரை தாங்கி வருகிறார். ஆனால்
இந்திய கிரிக்கெட் அணியை வம்பிழுப்பது என்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அலாதி பிரியம். எப்பொழுதுமே தேவை இல்லாததை பேசி சாக்கடையில் கல்லெறிந்து மாட்டிக்கொள்வார்கள். இப்படி பலமுறை நடந்திருக்கிறது குறிப்பாக,
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி “Lord’s” மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
Virat kohli : RCB- க்காக ரசிகர்கள் உயிரையே கொடுக்கும் அளவிற்கு துணிகிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு அத்தியாயத்தை எழுதும் நாயகன் தான் விராட் கோலி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது இந்தியா. போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் கூட 99 சதவீதம் இந்தியாவின் கையில் தான் இந்த மேட்ச் இருந்தது.
இங்கிலாந்து அணி இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை மட்டம் தட்டி பல வார்த்தைகளை விட்டது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்வான், இந்த
கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நினைவுகள் மற்றும் வீரர்களின் புகழைப் பேணும் விதமாக, பல இருதரப்பு டெஸ்ட் தொடர்களுக்கு கிரிக்கெட் லெஜண்டுகளின் பெயரில் கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, ஒவ்வொரு
Cricket : கிரிக்கெட் விளையாட்டு அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு விளையாட்டு. ஒவ்வொரு கழகத்திற்கும் ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மேருகேற்றபட்டது. குழந்தை முதல் பெரியவர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 370 ரன்கள் தேவை என்ற ரண்டுகட்டான் இலக்குடன் களமிறங்கியது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய
நாளை தொடர்கிறது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டி. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில்தான்
மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்(MCC), கிரிக்கெட் போட்டிகளில் இதுதான் ரூல்ஸ் அமல்படுத்தும் ஒரு கிளப். ஏதாவது புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தினால் அது இவர்கள் வகுக்கும் திட்டத்தின் கீழ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வருகிற ஜூன் 20ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே அங்கே சென்று பயிற்சி ஆட்டத்தில்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட தொடர் வருகிற ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்