இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணிக்கு ஊதிய சங்கு.. பென் ஸ்ரோக்ஸ்க்கு கிடைத்த வரப்பிரசாதம்
ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர். இந்த தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும்
ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர். இந்த தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும்
இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்து
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஜூன் 20 ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட பெஸ்ட் தொடரின் விளையாட
ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் போகிறது. அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியவர் சுனில் கவாஸ்கர். லிட்டில் மாஸ்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான இவர் நுட்பங்கள் தெரிந்து கிரிக்கெட் விளையாட்டை கையாளும் ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டிகளில்
ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இதற்கு பிசிசிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை தான் காரணம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ரிட்டயர்மென்ட்டை இன்று அறிவித்துள்ளார். கொஞ்ச நாட்களாக சரியான பார்மில் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர். ஒரு சில
கிரிக்கெட்டில் திறமை மட்டும் இருந்தால் போதாது, உடற்பகுதியும் வேண்டும் அப்படி தகுதி இல்லாமல் அன்பிட்டாக கிரிக்கெட் கேரியரையே தொலைத்த 5 வீரர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல்
2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஐபிஎல் போட்டிகள். வெற்றிகரமாக 18 வது ஆண்டு இந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுந்த 18 ஆண்டுகளும் பல முன்னணி வீரர்கள்
நாமெல்லாம் 14 வயதில் என்ன செய்து கொண்டிருப்போம், மிஞ்சி போனால் ஏழாவதுஅல்லது எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்க ஒரு முகச்சவரமே பண்ணாத 14 வயது
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான செயல்பாடுகளை அளித்துள்ளது சிஎஸ்கே அணி. தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட தேர்வாகி இருக்கும் இந்த பையன் அனைவரது
2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக ஐ பி எல்லில் களமிறங்கியது. அப்பொழுது அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். வந்த முதல்
2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்க 120 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் சென்னை அணி தேவையில்லாத வீரர்களை எடுத்து இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையில்
ஐபிஎல் 18ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் பின்தங்கியுள்ளது. அனைத்து வீரர்களும் எப்படியாவது
அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் சென்னை அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு போய்விட்டது என இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆரம்பத்திலேயே எச்சரித்துள்ளார். ஒரு முழு பினிஷராக
ஆஹா இந்த ஐபிஎல் வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் குஷியாகி விடுவார்கள். 40 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 2 வருட சம்பளத்தை
கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமாகவே இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளையும் சுழற்சி முறையில் தான் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிகளுக்கும் முக்கியமான
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிவு பெற்று, இப்பொழுது 18 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியன் பிரீமியர்
2025 ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தத் தொடர் மே 25ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இது
இந்திய மாஸ்டர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்கள் என இரு அணிகளும் வயதானவர்கள் விளையாடி வரும் தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது . இந்த தொடரில் இந்திய
ரிட்டையர்டு மாஸ்டர்களை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் ஏழு நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. வயதானாலும் நாங்கள் சிங்கங்கள்
ஆரம்பத்தில் இருந்தே இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் இஷ்டத்துக்கு பேசி வந்தார்கள். தெருவில் விளையாடும் சிறுபிள்ளைகள் போல் இந்திய
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரின் கோப்பையை வென்ற இந்திய அணியை மொத்த பாகிஸ்தான் நாட்டு வீரர்களும் பழித்து வருகிறார்கள். இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
நேற்று வாழ்வா சாவா என்ற அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது .கடந்த 2023 உலக கோப்பையை தொடர் பைனலில் இந்திய
தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பயிற்சியின் கீழ் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தேர்வாகிவிட்டது. இந்தியா,
ஒன்பதாவது சாம்பியன் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால் பாதுகாப்புக் கருதி இந்தியா
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 14,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இந்த ரன்களை அடிப்பதற்கு சச்சின் 350
ஐசிசி நடத்தும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்கவிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. 1998 இல் இருந்து இந்த போட்டிகள் நடந்து