Hardik-pandya

கடப்பாறை அணியவே கந்தலாக்கிய ஹார்திக் பாண்டியா.. விக்கெட்டே வேணாம்னு போக்கு காட்டிய இங்கிலாந்து.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள்

India-vs-England

இந்தியா, இங்கிலாந்து சென்னை போட்டிக்கு டிக்கெட் எவ்வளவு? எப்படி வாங்குவது.. ரசிகர்களுக்கு பாய்ந்த கண்டிஷன்

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட. உள்ளது.ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில்

mohammed-Kaif

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியாவுக்கு வரும் ஆபத்து.. மொத்த டேட்டாவையும் தெளிவுபடுத்திய முகமது கைஃப்

சமீபத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிசிசிஐ முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் இந்தியாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு பல

Bcci-Indianseniors

ஸ்ரேயாஸ் ஐயரை மட்டும் பழிவாங்கிய பிசிசிஐ.. விராட் கோலி, கேஎல் ராகுலுக்கு காட்டும் கரிசனம்

இந்திய அணியின் தொடர் தோல்விகள் காரணமாக பிசிசிஐ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து வீரர்களுக்கு செக் வைத்துள்ளது. இதனால் சீனியர் வீரர்கள் கடும் மன உளைச்சலில்

Gowtham-Ghambir

பிசிசிஐ இடம் வத்தி வைத்ததே கௌதம் கம்பீர் தான்.. இந்திய அணியின் சுதந்திரத்திற்கு எமனாய் நிற்கும் எல்லைச்சாமி.

மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது.

Bcci-Rohit

பூனை இளைத்தால் கொண்டாடும் எலி.. ரோஹித்தை கிள்ளு கீரையாய் பார்க்கும் பிசிசிஐயால் குஷி மூடில் பாக்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் அவ்வளவு விசேஷமாக இல்லை. தொடர் தோல்விகளால் பிசிசிஐ இந்திய அணி மீது உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகிறது. அதனால் இந்திய

Jaishaw

பாகிஸ்தானை வந்து பாருங்கன்னு ஜெய்ஷா இறக்கிய நங்கூரம்.. இந்திய அணிக்கு அரனாய் நிற்கும் பிசிசிஐ

அடுத்து நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக மும்மரமாய் தயாராகி வருகிறது. இதில் இந்தியா

Rohit

ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் பிசிசிஐ.. T20 உலக கோப்பையில் நினைவுக்கு வராத ஹிட் மேனின் தியாகம்

இந்திய அணியின் கேப்டனும் மூத்த வீரனுமான ரோஹித் சர்மா இப்பொழுது பார்ம் அவுட் பிரச்சனை காரணமாக திணறிவருகிறார். இதற்கெல்லாம் காரணம் ஆஸ்திரேலியா டூர் தான். அங்கே நடைபெற்ற

Indian-Team

இந்திய வீரர்கள் எங்களை மிரட்டுனாங்க.. விராட் கோலி முதல் 11 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அடித்த ஆப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு

Gowtham-Rohit

ரோஹித் பற்றி தவறாக பேசிய ஆஸ்திரேலியா வீரர்கள்.. கௌதம் கம்பிருக்கு ஏற்பட்ட அழுத்தம் 

சிட்னியில் மிக முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். வழக்கம் போல் இந்திய அணி

Ghambir-Rohit

இந்திய அணியின் தேவையில்லாத சுமையானார் ரோஹித்.. சிட்னி போட்டிக்கு கம்பீர் சொன்ன புது கதை

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் மிகவும் திணறி வருகிறார். 4 டெஸ்ட் போட்டிகளில் 100 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் அவருடைய பார்ம் கேள்விக்குறியானது. இந்திய அணியில்

Patcummins

அப்போ உலகக்கோப்பை மீது கால், இப்போ ஆணவ பேச்சு.. இந்தியானாலே இளக்காரமாய் பார்க்கும் பேட் கம்மீன்ஸ

நடந்து முடிந்த “Boxing Day” டெஸ்ட் போட்டியில் இந்தியா184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற

nitish-Msk-Prasad

குழப்பவாதி என ஆணவத்தில் பேசிய எம் எஸ் கே பிரசாத்.. பேட்டால் பதில் சொல்லிய நிதிஸ் ரெட்டி

21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த மூன்று போட்டிகளிலும் 7ஆவது பேட்ஸ்மேனாக விளையாடிய

Virat-kholi

சீனியர் வீரர் என்ற தகுதியை இழக்கும் விராட் கோலி.. வறுத்தெடுக்கும் ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள்

Sledging செய்வது கிரிக்கெட்டில் சுவாரசியத்தை ஏற்படுத்தும். ஆனால் விராட் கோலி போன்ற வீரர்களால் அது அருவருக்கத்தக்க செயலாக மாறிவிட்டது. ஒரு இளம் அறிமுக வீரிடம் போய் விராட்

sachin

ஏலத்துக்கு வந்த 8 கோடி ரூபாய் வீடு.. சச்சின் சொல்லியும் குடிக்கு அடிமையாகி ஆண்டியான அரசன்

அரசன் எப்பொழுது ஆண்டியாவான் என்பது அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அப்படித்தான் கோடிகளில் புரண்ட ஒருவர் இன்று அனைத்தையும் இழந்து ஆண்டியாகியுள்ளார். 90களில் புகழின்

Bumrah

பேட்டிங் சாதனையை கூகுள் பண்ண சொன்ன பும்ரா.. ஓட்டம் பிடித்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்

ஆஸ்திரேலியா அணியினர் பும்ராவின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். மூன்றாவது டெஸ்டில் மற்றும் ஓரளவு தாக்குப் பிடித்த அந்த அணியினர் தொடர்ந்து பும்ராவை சீண்டி வருகின்றனர். தற்சமயம்

Sachin-Virat

இந்தியாவை காப்பாத்தனும்ன்னா சச்சினோட அந்த இன்னிங்ஸ் பாத்துட்டு வாங்க.. விராட் கோலி வாயை பிடுங்கிய ஜென்டில்மேன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் மோசமாய்

Rohit-Cullinan

யானை இளைத்தால் எலி நாட்டாமை பண்ணுமாம்.. ரோஹித் சர்மாவை வாய்க்கு வந்தபடி பேசிய களினன்

அடிலைட் பெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வி அடைந்தது. இதனை வைத்து தான் இப்பொழுது பல பேர் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். சில

Indian-team

இந்திய அணியின் தோல்வி எதிரொலி.. ஓய்வை அறிவிக்கும் மூத்த நட்சத்திர வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. சமீபத்தில், நியூசிலாந்துக்கு

iIndian-Team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள்.. பாயிண்ட்ஸ் டேபிள் என்ன சொல்கிறது

ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தியா

India - Australia test

ஆஸ்திரேலியா-க்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா தோல்விக்கான காரணம் இதான்.. முதல்ல அத சரி பண்ணுங்கஜி

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2 வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. அடிலெய்டில் நடந்த இப்போட்டியில், முதல்

jadeja-ishant

கிரிக்கெட்ல பங்காளிகளுக்குள்ளேயே அடிச்சுகிட்ட மொமென்ட்.. ஜடேஜாவும், இஷாந்த் சர்மாவும் காலரைப் பிடித்து போட்ட சண்டை

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டை ஜென்டில்மேன் கேம் என்பார்கள், ஆனால் கோபம் வந்து விட்டால் வெறித்தனமாய் நடந்து கொள்ளும் வீரர்களும் இங்கே இருக்கிறார்கள். அதிலும் விராட் கோலி, கௌதம்

Navjot Kaur Sidhu

மனைவிக்கு கேன்சர்.. சர்ச்சைக்குரிய கருத்துக்காக 850 கோடி கேட்டு கிரிக்கெட் வீரருக்கு நோட்டீஸ்

புற்றுநோய் குறித்து சர்ச்சைக் கருத்துப் பதிவிட்டதாக கூறி பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிடம் ரூ.850 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை

cricketer

பௌண்டரி அடிச்சிட்டு உடனே மரணித்த கிரிக்கெட் வீரர்.. இப்படி கூட மைதானத்தில் மரணம் வருமா?

எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்பது இன்று வரை புரியாத புதிர் தான். நன்றாக பேசிக் கொண்டே இருப்பார்கள் திடீரென அவருக்கு ஏதாவது உடல் உபாதைகள்

2 வது கல்யாணமா? அவர மட்டும் பண்ணிக்காதீங்க.. சானியா மிர்சாவுக்கு அட்வைஸ்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு தான் ஃபார்மில் இருக்கும் போது, ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன், இரட்டையர் பிரிவில்

sachin

சச்சின் வார்னிங் கொடுத்தும் திருந்தாத வீரர்.. ஒழுக்கக் குறைவால் ஐ பி எல்லில் விலை போகாத இந்திய வீரர்

2025 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டைபோன்று இந்த வருடமும் 10 அணிகள் பங்கு பெறுகின்றது. ஒவ்வொரு அணியின் சார்பிலும் 25

patcummins-Gilchrist

மூளை இல்லாமல் பேசிய பேட் கம்மின்ஸ்.. ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய ஜென்டில்மேன் கில்க்ரிஸ்ட்

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை பல ஜாம்பவான்கள் நிரூபித்த போதிலும் ஆஸ்திரேலியா மாதிரியான உலகத்தரம் வாய்ந்த அணிகள் தங்களது மோசமான நடத்தையால் அவப்பெயர்களை வாங்கி வருகிறார்கள்.

Bumrah

விதிகளை மீறினாரா பும்ரா? கொதிக்கும் ஆஸ்., ரசிகர்கள்.. என்ன நடந்தது?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்தது. இந்த மைதானம், பவுலிங்கிற்கு சாதகம் என்பதால் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே

Rishap-pant

உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரிஷப் பண்ட் செய்த நன்றி கடன்.. யாருனே தெரியாம உதவிய சகோதரர்கள்

இந்திய அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட் வெறும் 27 வயதான அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய விபத்தில் சிக்கிக்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்

Ashwin CSK

பிறந்தவீட்டுக்கு திரும்பிய ரவிச்சந்தர் அஸ்வின்.. ஐயோ! இப்பவே ஐபில் பீவர் ஆரம்பிச்சிடுச்சே

Ravichandar Ashwin: இத்தனை வருடங்களாய் ராஜஸ்தான் ராயலுக்காக விளையாடிக் கொண்டிருந்த நம் தமிழ் மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே திரும்பி இருக்கிறார்.