பிரச்சனைகளை முழுவதுமாக களை எடுத்த கம்பீர்.. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புது திட்டம்
இங்கிலாந்து அணி இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை மட்டம் தட்டி பல வார்த்தைகளை விட்டது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்வான், இந்த
இங்கிலாந்து அணி இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை மட்டம் தட்டி பல வார்த்தைகளை விட்டது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஸ்வான், இந்த
கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நினைவுகள் மற்றும் வீரர்களின் புகழைப் பேணும் விதமாக, பல இருதரப்பு டெஸ்ட் தொடர்களுக்கு கிரிக்கெட் லெஜண்டுகளின் பெயரில் கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, ஒவ்வொரு
Cricket : கிரிக்கெட் விளையாட்டு அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு விளையாட்டு. ஒவ்வொரு கழகத்திற்கும் ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு மேருகேற்றபட்டது. குழந்தை முதல் பெரியவர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 370 ரன்கள் தேவை என்ற ரண்டுகட்டான் இலக்குடன் களமிறங்கியது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய
நாளை தொடர்கிறது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டி. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில்தான்
மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்(MCC), கிரிக்கெட் போட்டிகளில் இதுதான் ரூல்ஸ் அமல்படுத்தும் ஒரு கிளப். ஏதாவது புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தினால் அது இவர்கள் வகுக்கும் திட்டத்தின் கீழ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வருகிற ஜூன் 20ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே அங்கே சென்று பயிற்சி ஆட்டத்தில்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட தொடர் வருகிற ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்
17 வருடங்கள் கழித்து 18 வது சீசனில் ஆர்சிபி அணி முதல் முதலாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அணில் கும்ப்ளே, டிராவிட், டு ப்ளஸ்சி என மாறி
18 வருடங்களாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. ஆரம்பத்தில் இந்த அணியை கட்டமைத்தவர் விஜய் மல்லையா. முதல் சீசனில் இருந்து கிட்டத்தட்ட நான்கு
2025 ஐபிஎல் போட்டி தொடர் முடிவடைந்தது. வெற்றிகரமாக 18 வருடங்கள் போராடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. அந்த அணிக்கு ரஜித் படிதார் கேப்டனாக
ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடந்து வந்தது. அதன் பின்னர் 60 ஓவர் வடிவிலான போட்டிகளை விளையாட ஆரம்பித்தனர். இப்படி நாட்கள் செல்ல செல்ல
ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர். இந்த தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும்
இந்திய அணி வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை ஏற்கனவே அறிவித்து
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஜூன் 20 ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட பெஸ்ட் தொடரின் விளையாட
ஐபிஎல் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் போகிறது. அங்கே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியவர் சுனில் கவாஸ்கர். லிட்டில் மாஸ்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான இவர் நுட்பங்கள் தெரிந்து கிரிக்கெட் விளையாட்டை கையாளும் ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டிகளில்
ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டார். இதற்கு பிசிசிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை தான் காரணம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ரிட்டயர்மென்ட்டை இன்று அறிவித்துள்ளார். கொஞ்ச நாட்களாக சரியான பார்மில் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர். ஒரு சில
கிரிக்கெட்டில் திறமை மட்டும் இருந்தால் போதாது, உடற்பகுதியும் வேண்டும் அப்படி தகுதி இல்லாமல் அன்பிட்டாக கிரிக்கெட் கேரியரையே தொலைத்த 5 வீரர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல்
2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்த ஐபிஎல் போட்டிகள். வெற்றிகரமாக 18 வது ஆண்டு இந்த தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுந்த 18 ஆண்டுகளும் பல முன்னணி வீரர்கள்
நாமெல்லாம் 14 வயதில் என்ன செய்து கொண்டிருப்போம், மிஞ்சி போனால் ஏழாவதுஅல்லது எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்க ஒரு முகச்சவரமே பண்ணாத 14 வயது
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான செயல்பாடுகளை அளித்துள்ளது சிஎஸ்கே அணி. தொடர்ந்து பத்தாவது இடத்திலேயே கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட தேர்வாகி இருக்கும் இந்த பையன் அனைவரது
2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக ஐ பி எல்லில் களமிறங்கியது. அப்பொழுது அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். வந்த முதல்
2025 ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்க 120 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் சென்னை அணி தேவையில்லாத வீரர்களை எடுத்து இப்பொழுது இக்கட்டான சூழ்நிலையில்
ஐபிஎல் 18ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தான் பின்தங்கியுள்ளது. அனைத்து வீரர்களும் எப்படியாவது
அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் சென்னை அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு போய்விட்டது என இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆரம்பத்திலேயே எச்சரித்துள்ளார். ஒரு முழு பினிஷராக
ஆஹா இந்த ஐபிஎல் வந்து விட்டாலே இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் குஷியாகி விடுவார்கள். 40 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 2 வருட சம்பளத்தை