பிசிசிஐ இடம் வத்தி வைத்ததே கௌதம் கம்பீர் தான்.. இந்திய அணியின் சுதந்திரத்திற்கு எமனாய் நிற்கும் எல்லைச்சாமி.
மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது.