கடந்த 10 வருடத்தில் நியூ என்ட்ரியில் வெற்றி கண்ட ரெண்டு நடிகர்கள்.. தமிழ் சினிமாவின் போராத காலம்
2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.
2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் வரும் அப்டேட்டுகள் பார்த்தால் இது LCU கதையாகவும் இருக்கலாம், இந்த படத்தில் கமல்ஹாசன் கண்டிப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
ஏகே 62 ஹீரோயின் பஞ்சாயத்துக்கு முடிவு கட்டி இருக்கிறது லைக்கா
அந்த வகையில் தான் இவர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் ரஜினி, கமல் மட்டும் சற்று மாறுபட்ட விதத்தில் லாபம் அடைகிறார்கள்.
தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி.
இவருடைய படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்காக தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று பல பேர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துள்ளார்கள்.
விஜய் சேதுபதியிடம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பாதியிலேயே திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.
லியோ படத்தின் வசூலுக்கு போட்டியாகியுள்ள சூர்யாவின் 42 வது படம்.
ஏற்கனவே டாப் கியரில் செல்லும் லோகேஷுக்கு இப்போது அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி இருக்கிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருக்கிறார்.
அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.
லியோ படத்தில் விஜய் போட்டுள்ள கண்டிஷனர் குழம்பி போய் உள்ளார் லோகேஷ். இதனால் கமல், சூர்யா இந்த படங்களில் நடிப்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் 1200 கோடி முதலீடு செய்துள்ளார்.
பாலிவுட்டிலும் கால் பதித்த ரஜினி, கமல் அமிதாபச்சன் உடன் நடித்த ஒரே திரைப்படம்.
தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.
கடைசி நிமிடத்தில் அந்த போன் காலில் அதாவது ஏஜென்ட் டீனா சார் என்று சொல்லும் போது அந்த குரல் அந்த கதைக்கு ஏற்ற மாதிரி செட் ஆகவில்லை என்று லோகேஷ் நிராகரித்து விட்டார்.
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற போட்டியாளர் ஒருவர், சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வருகிறார்.
சிவாஜியிடம் கம்பீரமாக இருந்த நடிகர் எம்ஜிஆர் இடம் சென்று அவமானப்பட்ட சம்பவம்.
சினிமா துறையில் மயில்சாமிக்கு கடைசி மற்றும் நிறைவேறாத ஆசை ஒன்று இருந்திருக்கிறது
ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதற்கேற்றவாறு நடித்துக் கொடுப்பதில் சகலகலா வல்லவன் என்றே சொல்லலாம்.
இவர் படங்கள் பொதுவாகவே மண் வாசனையுடன் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை அழகாக கண்முன்னே காட்டியிருப்பார்.
அதிலும் சில நடிகர்கள் மயில்சாமியுடன் நடித்தவர்கள் கூட இந்த மாதிரி இருப்பது ஏன் என்று பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு நடிகர் என்றதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட ஒரு மனிதனின் இழப்பு திரையுலகில் ஈடுகட்ட முடியாததாகவே இருக்கிறது. அந்த வகையில் இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழும் நடிகர்களின் பட்டியலில் மயில்சாமியும் இணைந்துள்ளார்.
அரசியல்வாதிகளால் சிக்கி சீரழிந்த 5 தமிழ்ப்படங்கள்
கமல் சந்தித்த பிரச்சனையை தற்போது நடிகர் விக்ரமும் சந்திக்க உள்ளார். அவருடைய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
வாத்தி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருவதற்கான ஐந்து காரணங்கள்.
போலீஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 6 நடிகர்கள்.
கமலை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்த பிரபலம்.